Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivu -murugan song


எங்கே நான் சென்று தேடுவேன்-- எங்கள்
தெய்வத் திரு/முருகனை
எங்கே அவன் /புகழ் பாடுவேன் –எங்கள்
எழில் அர/சனை  (எங்கே)

திருப்பரங்குன்றம் மலையிலா ---திகழும்
செந்தமிழ் கலை/யி/லா
வேல்/பிடித்து/நின்ற/ நி/லை/யிலா---வேந்தர்
மூவர் தம்/அவை/யி/லா   (எங்கே)
பழ/னி/ மலை சென்று பார்க்கவா—பக்தர்
உள்ளந்தனில் தேடவா
அழகின் இருப்பிடம் காணவா—ஆடும்
மயிலிடம் கேட்கவா   (எங்கே)

கன்னித் தமிழரின் நாட்டிலா—கனி/கள் /தரும்
இன்பக் காட்/டிலா
பா/வைக் குற/வள்ளி வீட்டிலா—எ/ன/து
இதயக் கூட்டிலா     (எங்கே)

No comments:

Post a Comment