Friday, March 30, 2012

en ninaivugalin e-pathivu privacy-animation








en ninaivugalin e-pathivu privacy-jokes

மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?"
 "ஏன்?"

 "மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"

என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"

 "இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"

எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?" "டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்."



"ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை....." "அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.."

 "அப்புறம் பாக்கெட் -ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்...."

உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!


நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?

டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.

நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.

டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?

நர்ஸ்: ???

en ninaivugalin e-pathivu privacy-animation










en ninaivugalin e-pathivu privacy-animation






en ninaivugalin e-pathivu privacy-animation






Thursday, March 29, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

"பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்." "அப்புறம் என்னாச்சி...?" "பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்."


"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" "ஐந்து கேள்விப்பா"

 "நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?" "முதல் மூணும் கடைசி இரண்டும்"

 "வெரிகுட் கீபிடப்"

அப்பா: டேய்! ஏன்டா இண்டர்வியூக்கு போகலையா?

மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!


"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."

"டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?" "அதை அடமானம் வைக்க முடியாதே"

தா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா?

சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவர்மென்ட்டு.




பிளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...

நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா?

பிளேயர்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா?

நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!

பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்


மனைவி: போதை ஏறிடுச்சுன்னா அதுக்காக இப்படியா?

 கணவன்: ஏன்... அப்படி என்ன பண்ணினேன்

பங்கஜம்? மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.


"ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

 "தெரியலையே..."

"தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..."

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!"

"முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?"

 "உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போதுகூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்."



Wednesday, March 28, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

திருடன் 1 : டேய், கொள்ளையடிக்கச் சொன்னா, வீட்டுக்காரனை ஏன்டா தலைகீழா தொங்கவிட்டிருக்கே.

 திருடன் 2 : அறிவு கெட்ட முண்டமே, அவனைத் தலைகீழா தொங்க விட்டதினாலே தானே பாக்கெட்லே இருந்த பர்ஸ் கீழே விழுந்துச்சு.


ஏன்டா... கூழைக் கரைச்சித் தண்ணிய உடம்பிலே ஊத்திக்கிட்டே குடிக்கிறே?" "கூழானாலும் குளித்துக் குடின்னு எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்திருக்காரே!"


டிராபிக் கான்ஸ்டபிள்: யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.

 குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி

பாட்டில்லே மருந்து அப்படியே இருக்கே! சாப்பிடல்லியா?" "பாட்டில் மேலே எழுதியிருந்தபடி செய்தேன்

 டாக்டர்!" "என்ன எழுதியிருக்கு?" "பாட்டிலை இறுக மூடி வைக்கவும்" "? ? ? ....."


"சீதா பேனாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க டீச்சர்!" "இராவணன் தான் தூக்கிட்டுப் போயிருப்பான்! அவன் ஏற்கனவே சீதாவைத் தூக்கிட்டுப் போன களவாணி!"



கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....


"என்னது.. அந்த கிரிக்கெட் வீரர் சொந்தமா வாத்துப் பண்ணை வைக்கப்போறாரா..?" "ஆமா.. இதுவரைக்கும் ஏகப்பட்ட 'DUCK' வாங்கியிருக்காராமே!"



"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?" "ஆமா, ஆன்ட்டி..." "முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்." "உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"

லைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."


"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"


"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."





en ninaivugalin e-pathivu privacy-fun only fun animation





en ninaivugalin e-pathivu privacy fun only fun animation





en ninaivugalin e-pathivu privacy-jokes





Tuesday, March 27, 2012

en ninaivugalin e-pathivu privacy fun only fun




en ninaivugalin e-pathivu privacy jokes

'
'லாரி'ல கரும்பு ஏத்துனா 'காசு'! 'கரும்பு'ல லாரிய ஏத்துனா ஜூஸூ'!! "இதெல்லாம் ஒரு ஜோக்குன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்...."


"தலைவர் ஏன் பொதுக்கூட்டங்கள்ல பேசறதை தவிர்க்கிறாரு?" "தனியா புலம்பக் கூடாது"னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருக்காராம்!"


"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..." "ஆமாம்...அதுக்கென்ன...?" "நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"


"என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."


அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிக்கிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு 'நீளம்' தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.


அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்.
இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்.
அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...

"பொண்ணை பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு உன்னை அடிச்சிட்டாங்களா...?" "ஆமாம்... தெரியாம அவ புருஷன்கிட்ட சொல்லிட்டேன்!"


"பொண்ணோட அப்பா பெரிய விஞ்ஞானியாமே..." "இருக்கட்டுமே.... அதுக்காக கல்யாணச் சாப்பாட்டுல 'மிளகு ரச'த்துக்குப் பதிலா 'பாதரசம்' ஊத்துறது நல்லாவா இருக்கு...?"


மனைவி: புதுச்செருப்பை பீரோவில வச்சுப் பூட்டுறீங்களே...ஏன்?
கணவன்: புதுச்செருப்பு கடிக்குமுன்னு சொன்னாங்க... பழசாகட்டுமுன்னு பீரோவில வச்சேன்.

"மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்...." "அதுக்காக உங்க கட்சி ஆபீசுக்கே நீங்க போகலைன்னா எப்படி தலைவரே....?


"தலைவரை ஏன் மேடையில வச்சு எல்லோரும் இப்படி அடிக்கறாங்க...?" "ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு 'ஓடுகாலி'ன்னு பட்டம் கொடுத்தாராம்...!"


மனைவி ; ஏங்க நான் செத்துட்டேனா நீங்க என்ன பண்ணுவீங்க?
கணவன் : இன்னொரு கல்யாணம் செய்வேன்.

மகன் : ஏப்பா நைட்ல அம்மா திட்டிடு இருகீங்க?
அப்பா : துங்கரப்ப திட்டினால் தான் உண்டு.

காதலி : லவ்ர்ஸ் டேக்கு எனக்கு என்ன வாங்கி தரபோறீங்க?
காதலன் : 2 இட்லி கட்டி சன்டி ஆஆஆஆஆ
 

en ninaivugalin e-pathivu privacy-fun only fun