Sunday, August 23, 2015

enninaivugalin e pathivu---stories

 1.நம்பிக்கை இழந்தவனை, விரக்தி அடைந்தவனை  திருத்த, சமாதி பெட்டியில் கண்ணாடி வைத்தல் அல்லது  கண்ணாடி அறைக்குள் அனுப்புதல்..

2.ரோஜாவை எல்லாரும் பாராட்டுதல், அதனால் இலை விரக்தி அடைந்து புலம்புதல்.காற்றில் இலை உதிர்ந்து ஆற்றில் அடித்து செல்லும் போது எறும்பை காப்பாற்றுதல்...எறும்பு நன்றி சொல்லும் போது இலை நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும் யாருக்கும் உபயோகமில்லை நான் என சோர்ந்திருக்கும் போது உனக்கு உதவ சந்தர்ப்பம் கிடைத்தது..உனக்கு நன்றி


3.மக்களுக்கு நல்ல மீன் கொடுக்க முயலுதல்...கப்பலில் குளிர் சாதனப் பெட்டி கொண்டு செல்லுதல், தண்ணீர் தொட்டி கொண்டு செல்லுதல், கடைசியில்
 தண்ணீர் தொட்டியில் ஒரு சிறிய சுறா மீனைப் போட்டு அதில் பிடித்த மீன்களை போட்டு கடலிலிருந்து கொண்டு வந்து கொடுத்தார்கள்>.சுறா 10 மீன்களை தின்றாலும் மற்ற மீன்கள் தங்களை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடியதால் உயிர் துடிப்புடன் இருந்ததால் சுவையாக இருந்தது..

4.மரத்தில் ஏறி பழம் பறிக்கும் போது கிளை ஒடிந்து தொங்கினான்..காப்பாற்ற சொல்லி அழைக்கும் போது ஒரு பெரியவர் கல்லை அவன் மேல் வீசினார்..
உன் பயத்தை போக்கவே கல்லை வீசினேன் என்றார்...

5.கோபத்தை காட்ட வழி---ஒரு போர்டரிடம் ஒருவர் பயங்கரமாக சண்டை போட்டார்...போர்ட்டர் கோபப் படவே இல்லை...காரணம் கேட்டதர்க்கு அவரிடம் நான் கோபப் படவில்லை ஆனால் அவர் ஜப்பான் போகிறார் அவர் சாமான்களோ அமேரிக்கா போகுது என்றார்...

6..வேலை செய்யாமல் அரட்டை அடிக்கும் தன் ஊழியர்களை திருத்த நினைத்து கோபமாக வெளியே வந்த  மேலதிகாரி  கொரியர் காரனுக்கு செக் கொடுத்தல்...

7.இறந்த பின்பும்  கஷ்டம் மருமகளால் மாமியாருக்கு...மகன் அம்மா இறந்ததும் அவளது  மண்டை ஓட்டை  பாதுகாப்பாக வைக்க மனைவி அதை தவறாக புரிந்து கொண்டு  உலக்கையால் அடித்து நொறுக்குதல்

8.லெட் ஹிம் நாட் ஹங் ஹிம்...கமா வினால் வரும் பிரட்சனை

9.மனித நேயம்....மூளையால் சிந்தித்து மனதால் உணர்கிறோம். ஆனால் மனித நேயத்தை மனதால் சிந்தித்து மூளையால் உணர வேண்டும்...
உபகுப்தர் பாடலி புரத்தில் இருக்கும் போது ஒரு அழகான பெண்  அவரை அழைப்பாள்>சமயம் வரும் போது வருகிறேன். என்பார். கடைசியில் ஊரே விழா கோலத்தில் இருக்கும் போது இவர் வருவார்.தன் கமண்டலத்தில் உள்ள நீரால் அவள் கண் தொடைத்து நீர் அருந்த கொடுப்பார்..அவள் உடல் அப்போது அழுகி, புழுத்து காணப்படும். வந்துட்டேன் பார்த்தியா என்பார்..

10.டால்ஸ்டாய் கதை...ஒரு பெரிய முட்டை வடிவ பொருள்,பள பளப்பாக  குழந்தை களுக்கு கிடைக்கிறது. அது கடைக்கு போய் எல்லா இடமும் சுற்றி மன்னரிடம் போய் சேர்கிறது...வயதில் முதியோரை அழைத்து கேட்போம் என கேட்கிறார். காது கேட்காத, பார்வை சரியாக தெரியாத வந்தவர் எனக்கு தெரியல...எங்க அப்பாவை கேட்போம் என்றார்..அவரோட அப்பாவா என ஆச்சரிய படும் போதே ஒருவர் ஆரோக்கியமாக வேகமாக வருகிறார்.. இதுவா இது நெல் விதைமணி.
மனம் ஆரோக்கியமாக ,விசாலமாக இருந்தது  அதனால் மண்ணின் வளமும் ஆரோக்கியமாக இருந்தது..

11. எலியும் பூனையும் நண்பர்கள். பூனை ஒரு நாள் வேடனின் வலையில் மாட்டிக் கொண்டது. எலியும் அதன் குட்டியும் வலையை கடித்து பூனையை காப்பாற்றுவார்கள். எலி குட்டி ஏன் அம்மா மெதுவாக வலையை கடித்தீர்கள் என கேட்கும்..அதற்கு எலி நீ யோ கொழு கொழு ந்னு இருக்க..நண்பனாக இருந்தாலும் பூனை ரொம்ப நேரமாக பசியோடு இருக்கு அதனால்

12.கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. 
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..


அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?

எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்.

13..மருமகளை மகளாக நினைக்க வேண்டும்..மருமகள் செய்யும் வடையை எலி கூட தின்காது என கிண்டல் பண்ணுவது தவறு அவளை மாதிரி சம்பாதிக்க மாமியாரால் முடியுமா

14..பிரட்சனைகளை சமாளிக்க...ஒரு கை உப்பை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்தல், பெரிய ஏரியில் கரைத்தல்...

15.வறட்சியான இடத்தில் ஒரு துறவி ஆடுவார்.. மழை வரும்..மூன்று பேர் ஆடினர். மழை வரலை...துறவி சொன்னது..ஆடும் போது கண்டிப்பாக மழை வரும் என நினைத்து ஆடுவேன்...மழை வரும் வரை ஆட்டத்தை விட மாட்டேன்..

16.சச்சின், வினோத் காம்ளே.....இருவரும் ஒன்றாக படித்தவர்கள்>.ஆனால் சச்சின் சாதித்தவர்.

17.புதிய தாய் தூங்கும் போது குழந்தையை மூடி விடுங்கள் என சொல்லும் போது தாத்தா தன் மகளை மூடி விடுவார்...

18.தாய் குழந்தை பெற்றபின் தூக்கத்தை தொலைக்க வேண்டி இருக்கும்..

19.ஒருவர் மேல் உள்ள கோபத்தை அடுத்தவர் மேல் காட்டுதல்...வீட்டுக்குள் நுழையும் போது கோபத்தை மூட்டை கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும்..

20.பையன் வருத்தப் படும் போது அவன் தாய் கடிதமெழுதி தலையணைக்கு அடியில் வைத்தல்..

21.ஒரு அம்மா தன் குழந்தை உருவத்தில் இயற்கையை  ரசித்தல்...அம்மா அத்தை பாட்டி  யாரும் இல்லா விட்டாலும் பொறுப்பு உணர்ந்து குழந்தையை  தனியே வளர்தல்

22.குழந்தையை  வளர்க்க ஆணும் உதவ வேண்டும்..குழந்தைக்கு எதுவும்  தெரியாது என நினைக்க கூடாது.கண்ணாடி  மாதிரி பிரதி பலிக்கும்..எனவே பெரியவர்கள் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

23.குழந்தை பக்கத்தில் இருந்து செலவிட நேரமில்லா காரணத்தால் அதிக செல்லம் கொடுத்தல், அம்மாவை அடி என பழக்க படுத்துதல். இமோஷனல் ப்ளாக் மெயிலுக்கு இடம் கொடுக்க கூடாது.கடுமை யில்லாமல் குரலில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

24. தோல்வி  ஏமாற்றம்
விவசாயிடம் நிறைய நிலம் இருக்கு.அவர் கழுதை கிணற்றில் விழுந்து விடுகிறது. உபயோக மில்லா வயசான கழுதை. கிணற்றை மூட நினைத்து மண்ணை போடுகிறார்கள்.மண்ணை போட போட படியாக மாற்றி கழுதை மேலே வந்து விடும்.அன்பு அக்கறை இல்லாதவர்கள் நம் மீது பழி போட்டால் கழுதையே மேலே வரும் போது  நாம் மட்டும் வர முடியாமலா இருக்கும்.

25..குழந்தைகளை காப்பாற்ற கஷ்டப்பட்டேன்.. என புலம்பாமல் பல்லாங்குழியில் காய் போடுவது போல மாமனாருக்கு மாமியாருக்கு குழந்தைகளுக்கு என குழிகளை நிறப்புவது போல உங்களுக்கும் இரு குழிகளில் நிரப்புங்கள்.இது சுய நலமில்லை.. அவர்கள் கேட்கும் போது கொடுக்க ஒன்று.அவர்களிடம் கேட்காமல் இருக்க ஒன்று.

26.. அறம் சார்ந்த ஆசை..சாப்ட்வேர் மகன் தாயிடம் தன் அலுவலகப் பிரட்சனைகளை சொல்வான், தாய் உன்  தூக்கத்தை தொலைக்காத யோசனையை  மேற்கொள் என ஆலோசனை தருவாள். லியோ டால்ஸ்டாய் கதை..விவசாயி  குத்தகை நிலத்தில் வேலை பார்த்து சந்தோஷமாக இருப்பான்.. சாத்தான் அவன்  பாயில்  அமர்ந்து அவன் பேசுவதை கேட்டு சிரிக்கிறான்.அவனும்  ஆசைபட்டு குத்தகை நிலம் விலைக்கு வருவதை அறிந்து வாங்க ஆசைபடுவான். ஓடி ஒடி உழைப்பான்..கடைசியில் நீ எவ்வளவு  தூரம்  ஓடி திரும்பிய இடத்தை அடைகிறாயோ அவ்வளவு இடமும் உனக்கே சொந்தம் என கூறியதை கேட்டு ஓடி  இலக்கை அடைந்ததும் இறந்து விடுகிறான். ஆறடி நிலம் தான் கடைசியில்...

27.பெரியவர்களை மதியுங்கள். ஒரு சிறுவனும் பெரியவரும்  சந்தித்தல்.உங்களை நம்பி எதையும் கொடுக்க மாட்டார்களா, நடக்க்கும் போது பார்த்து போ என சொல்வார்களா, இரவில் பயமாக இருக்குமா பேட் வேட் பண்ணிருவேன்.. என ஷேர் பண்ணுவார்கள். பெற்றோர்கள் நமக்கு செய்தது எவ்வளவோ..குழந்தை மாதிரி  ஆகி விடுகிறார்கள்.குழந்தைகள் அவர்கள் முக சுருக்கங்கள் கை சுருக்கங்களில் கை வைத்து கொஞ்சும் போது தங்களை மறந்து சிரிக்கிறார்கள். ஒரு அறை 4 தலையணை டிவி எல்லா வசதியும் செய்தால் மட்டும் போதுமாஅடுத்த அறையில் உங்களை பெற்றவர்கள் கண்ணீருடன் இருக்கலாம்..தண்ணீர் தேவை பட்டு கஷ்டப் படலாம்.. உங்கள் குழந்தை நிம்மதியாக தூங்குகிறதா என பார்ப்பது போல பெற்றோர்களையும் பாருங்கள்..

28.STRESS
A lecturer, when explaining stress management to an audience, raised a glass of water and asked, "How heavy is this glass of water?" Answers called out ranged from 20g to 500g. The lecturer replied, "The absolute weight doesn't matter. It depends on how long you try to hold it.
"If I hold it for a minute, that's not a problem. If I hold it for an hour, I'll have an ache in my right arm. If I hold it for a day, you'll have to call an ambulance.
"In each case, it's the same weight, but the longer I hold it, the heavier it becomes."
"And that's the way it is with stress management. If we carry our burdens all the time, sooner or later, as the burden becomes increasingly heavy, we won't be able to carry on. As with the glass of water, you have to put it down for a while and rest. When we're refreshed, we can pick it up again. Whatever burdens you're carrying now, put them down for a moment. Relax; rest, before you pick them up again.
Moral : Live simply, love generously, care deeply, speak kindly, and be best to yourself. Life is short; take time to enjoy it.

24.
It was their anniversary, and Aarthi was waiting for her husband Rajiv to show up after office in the evening.
Things had changed since their marriage a few years ago, the once cute couple couldn't-live-without-each-other all these years, had turned bitter quarreling for petty issues and stopped talking, living under one roof as strangers.

Fighting over every little thing, both didn't like the way things had changed and Aarthi was waiting to see if Rajiv remembered as it was their anniversary today !!!!!!!
Just as the door bell rang...............she ran to find her husband drenched in rain and smiling with a bunch of flowers in his hand.
The two started to mend and re-live the old days. Making up for fights, then was d plan for champagne, light music as it's raining !! It was perfect.
But the moment paused when the phone rang..........
Aarthi went to pick it up and it was a man on otherside "Hello ma'am I'm calling from the police station. Is this Mr Rajiv Mehra's number?"
"Yes it is!"
"I'm sorry ma'am; but there was an accident and a man died".
We got this number from his wallet; we need you to come and identify his body."
Aarthi's heart sank.!!! She was shocked!
She said, But my husband is here with me?"
"Sorry ma'am, but the incident took place at 4 pm, when he was boarding the train."
Aarthi was about to lose her conscience.
How could this happen??? !!!!!!!
She had heard about the soul of the person coming to meet a loved one before it leaves !!!!!!
She ran into the other room with tears in her eyes.
He was not there. It was true !!!!!!!! had he left her for good ????? !!!!!
Oh God !!! She would have died for another chance to mend with him for every little fight they fought !!!!
She cried and fell on the floor in pain. She lost her chance !!! Forever !!!!
Suddenly there was a noise from the bathroom, the door opened and Rajiv came out and said "Darling, I forgot to tell you that, my wallet got stolen today while coming in the train"...........on hearing this her heart cried for him and tears rolled down her face with happiness for being alive.
LIFE MIGHT NOT GIVE YOU A SECOND CHANCE. SO NEVER WASTE A MOMENT WHEN YOU CAN STILL MAKE UP FOR YOUR WRONGS!!!
Let's start making amends.
To parents
To siblings
To relatives
To friends
And many more..........
No one has a promised tomorrow.
Have a wonderful Life with no regrets!
Have a wonderful day....enjoy every single moment from now on....keep smiling


ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். பரிசோதனை செய்து விட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி. கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட, பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார்,
"காதர் பாய், உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்" 

ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.
மூவருக்கும்
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார். 
அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.
தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.
இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.
இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.
திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை
மாமியார் கெஞ்சினார்.
ம் ஹும்.
பார்க்காதது போல் இருந்தார்.
மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.
காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேய்ய வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது.
அருகில் சென்று பார்த்தால்.. .............
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.




A group of friends visited their old university professor.
Conversation soon turned to complaints about
'STRESS' & 'TENSION' in Life.
Professor offered them Coffee & returned from kitchen with Coffee in different kinds of cups !!!
(Glass Cups, Crystal Cups, Shining Ones, Some Plain Looking, Some Ordinary & Some Expensive Ones......)
When all of them had a Cup in Hand,
the professor said:-
"If you noticed-
all the Nice Looking & Expensive Cups are taken up,
leaving behind the ordinary ones !!
Everyone of you wanted the Best CUPS,
&
that is the source of your STRESS & TENSION !!
What you really wanted was
"Coffee", not the "Cup" !
But you still went for the Best Cup.
If Life is Coffee ;
Then Jobs, Money, Status &
etc. are the Cups !!!
They are just TOOLS to hold and contain Life.
Please Don't Let the CUPS Drive you !!
Enjoy the COFFEE ......!!!
What is life ?
They say its from B to D...from Birth to Death..But what's between B and D?
Its a " C " Choice ...
Our life is a matter of choices...
Live well and it will never go wrong....

ஒரு குட்டிக் கதை...!
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்?
நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான்.
கடவுள் உடனே, “அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது.
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
அதிர்ந்தான்.
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன் ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோது தான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்? பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்..

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட
மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு.
அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட
பேசிகிட்டே தன்னோட வேலையையும்
பார்க்கறாரு.
அப்ப அவங்க பேச்சு கடவுள்
இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.
அப்ப அந்த முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான்
நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல
நடந்து பாருங்க.......
அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.
கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக்
குழந்தைகள்?
ஏன் இத்தனை நோயாளிகள்?
கடவுள் இருந்திருந்தால்
நோயும் இருக்காது வலியும் இருக்காது.
கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக
இதனை அனுமதிக்க வேண்டும்?"
இதற்கு பதில் சொன்னால் அது பெரிய
வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த
கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல்
கடையை விட்டு வெளியேறுகிறார்.
அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக
நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான
தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு
மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,
"உங்களுக்கு ஒன்று தெரியுமா?
முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்?
நான் இங்குதான் உள்ளேன்.
உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான்
இருக்கிறேன்."
"இல்லை....அப்படி முடி திருத்துபவர் என்பவர்
இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும்
ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல
ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
"முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம்.
ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான்
இருப்பான்.
அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக
முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
அதே போலத்தான்
கடவுள் என்பவர் இருக்கிறார்.
மக்கள் அவனைச் சரணடையாமல்
கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.
"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

Someone asked Sri Ravi Shankar How to develop our personality ?
Sri Ravi Shankar:
To develop your personality, you have to spend five days to have these five experiences to really blossom in your life.
You can develop your personality with these five experiences.
You have to sincerely play these five roles:
1. The first role which I would recommend to you is to be a School Teacher.
To teach lessons to children who are not learning, you need a lot of patience.
Being a nursery or primary school teacher, even for one day, you will see how you have to increase your patience.
2. Be a Gardener or spend a day with a Farmer.
If you are sowing the seeds, if you are watering the plants, you will know how you must care for water, earth and the environment.
You will have a feeling for the environment.
You will value food and you will not waste food.
You know, what we do?
We bring so much food, and we put it in the fridge and, after a few days in the refrigerator, we throw the food.
We are wasting millions and millions of tons of food every day.
We should not waste food. This we will learn if we spend one day being a farmer or a gardener.
3. You should spend a day in the mental hospital.
Whatever people talk in the mental hospital, you don’t mind.
If they scold you,
if they blame you,
if they curse you,
will you mind?
You don’t mind because you are aware that this person is mentally sick.
You know that many people are outside the hospital, but that does not mean they are mentally well.
So, in life, you come across people who blame you for nothing, who are jealous or angry, who say things that make no sense. Then, you know, you will have the patience to deal with them with a smile. You will not take the garbage inside and spoil your mind.
So one day if you spend in a mental hospital, you will know how to save your mind.
You will stop being a football of others’ opinions.
4. One day you must go to a prison. Maybe it is shocking to you.
You don’t have to do a wrong thing to go to a prison.
Just go visit a prison, spend a little time with the prisoners.
You will understand what compassion is.
What helplessness is.
Those people did a mistake without awareness.
So you will know how you must have a say on your emotions.
5. There are terminally ill people in the hospital.
One day with them, and you will realize how precious life is.
And you will start valuing health.
You will eat better,
you will exercise.
You will do all that is needed to be more vibrant in your life.
With these five days what would be the outcome?
I guess from these five days you will become
More Vibrant,
More Alive,
More Loving,
Compassionate
and Active.

Don’t just have career or academic goals. Set goals to give you a balanced, successful life. Balanced means ensuring your health, relationships, mental peace are all in good order. There is no point of getting a promotion on the day of your breakup. There is no fun in driving a car if your back hurts. Shopping is not enjoyable if your mind is full of tensions. Don't take life seriously. Life is not meant to be taken seriously, as we are really temporary here. We are like a prepaid card with limited validity. If we are lucky, we may last another 50 years. And 50 years is just 2,500 weekends. Do we really need to get so worked up? …It's OK, Bunk few classes, score low in couple of papers, take leave from work, fall in love, fight a little with ur spouse... It's ok... We are people, not programmed devices..! "Don't be serious enjoy Life as it comes"

A man who has gone out of his town comes back and finds that his house is on fire.
It was one of the most beautiful houses in the town, and the man loved the house the most! Many people were ready to give double price for the house, but he had never agreed for any price and now it is just burning before his eyes.
And thousands of people have gathered, but nothing can be done, the fire has spread so far that even if you try to put it out, nothing will be saved. So he becomes very sad.
His son comes running and whispers something in his ear:
"Don't be worried. I sold it yesterday and at a very good price ― three times.The offer was so good I could not wait for you. Forgive me."
Father said, "thank God, it's not ours now!" Then the father is relaxed and became a silent watcher, just like 1000s of other watchers.
Please think about it! Just a moment before he was not a watcher, he was attached. It is the same house....the same fire.... everything is the same...but now he is not concerned. In fact started enjoying it just as everybody else in the crowd.
Then the second son comes running, and he says to the father, "What are you doing? You are smiling ― and the house is on fire?" The father said, "Don't you know, your brother has sold it."
He said, "we have taken only advance amount, not settled fully. I doubt now that the man is going to purchase it now."
Again, everything changes!!
Tears which had disappeared, have come back to the father's eyes, his smile is no more there, his heart is beating fast. The 'watcher' is gone. He is again attached.
And then the third son comes, and he says, "That man is a man of his word. I have just come from him. He said, 'It doesn't matter whether the house is burnt or not, it is mine.
And I am going to pay the price that I have settled for. Neither you knew, nor I knew that the house would catch on fire.'"
Again the joy is back and family became 'watchers'! The attachment is no more there.
Actually nothing is changing!
just the feeling that "I am the owner! I am not the owner of the house!" makes the whole difference.
This simple methodology of watching the mind, that you have nothing to do with it..Everything starts with a Thought !
Most of the thoughts are not yours but from your parents, your teachers, your friends, the books, the movies, the television, the newspapers. Just count how many thoughts are your own, and you will be surprised that not a single thought is your own. All are from other sources, all are borrowed ― either dumped by others on you, or foolishly dumped by yourself upon yourself, but nothing is yours.
Sow a thought, you reap an action.
Sow an act, you reap a habit.
Sow a habit, you reap a character.
Sow a character, you reap a destiny..!
Detach yourself!!!!!!

A teacher asked her students to bring some tomatoes in a plastic bag to school.
Each tomato was to be given the name of a person whom that child hates.
So, the number of tomatoes would be equal to the number of persons they hate.
On a pre-determined day, the children brought their tomatoes well addressed.
Some had two, some had three and some had five, some even had 20 tomatoes in accordance with the number of people they hated.
The teacher then told them they had to carry the tomatoes with them everywhere they go for two weeks.
As the days passed the children started to complain about the decay and smell of the tomatoes.
The students who had many tomatoes complained it was very heavy to carry and the smell was too much.
After a week, the teacher asked the students “How did you feel this week?”
The children complained of the awful smell and heavy weight of the tomatoes, especially those who carried several tomatoes.
The teacher said, “This is very similar to what you carry in your heart when you don’t like some people.
Hatred makes the heart unhealthy and you carry that hatred everywhere. If you can’t bear the smell of spoilt tomatoes for a week, imagine the impact of bitterness on your heart as you carry it daily.”
The heart is a beautiful garden that needs regular cleaning of unwanted weeds.
Forgive those who have angered you. This makes room for storing good things.
Get Better, Not Bitter!!

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார்.
அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
அவருக்குப் பின்னே சுமார் 50 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி,
"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ
முறை பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..?
ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?..
"முதலில் செல்வது எனது மனைவி."
"என்ன ஆயிற்று அவருக்கு?"
எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது.,
இரண்டாவது பிணம்?"
அது என் மாமியாருடையது.
என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது.,
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
அதற்கு அவர் சொன்னார்,
வரிசையில் போய் நில்லுங்கள்...

முக்கியமா பெண்கள் படிக்கவும் ...இது கதைதான் !!
ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...
டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.
என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.
டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.
தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.
அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.
ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.
அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.

நம்ம ஆளு ஒருத்தர் இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"
மேனேஜர் ...?????

1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்...
2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்..
3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்...
4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்
5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்...
6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்...
7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4 மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்...
8. சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.
9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்...
10. மழை நீரை சேமிக்க ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்...
11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்...
[
அமைச்சர் அவர்களே, 10 கிமீ பரப்பளவு கொண்ட அணைய 300 தெர்மாக்கோல் அட்டைல மூடுறதுக்கு பதிலா, அந்த ஒரு அடி அகல சூரியனை ஏன் மஞ்ச பைல புடிச்சு போடக்கூட



வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன் . இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!வடிவேலு : ?!?!
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா !! பொங்கலுக்கு எடுத்ததா?பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது .வடிவேல் : ?!?!
அண்ணே …விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .ஆனா,கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?
நாம 21ஐ ” டுவென்டி ஒன் ” னு சொல்றோம் .31ஐ ” தேர்ட்டி ஒன் “னு சொல்றோம் .41ஐ “ஃபார்டி ஒன் “னு சொல்றோம் .அப்ப ஏன்,11 ஐ மட்டும் “ஒன்ட்டி ஒன் ” னு சொல்லக் கூடாது ?
ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?ஆசிரியர் : ?!?!இப்படிக்கு ,ரூம் போட்டு , மல்லாக்கப் படுத்து , பயங்கரமாக யோசிப்போர் சங்கம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா ,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .-
தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?-
ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க!
குவாட்டர் கூட வராது !!!
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ,
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் ,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!
டிசம்பர் 31 க்கும் , ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால் ,
ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் .இதுதான் உலகம் .
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும் ...!!
1:இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
2:ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .தத்துவம்
3:தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !(என்ன கொடுமை சார் இது !?!) தத்துவம்
4:வாழை மரம் தார் போடும் ,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)தத்துவம்
5:பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா
கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
( டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)தத்துவம்
6:லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும் .
கொலுசு போட்டா சத்தம் வரும் .ஆனா ,சத்தம் போட்ட கொலுசு வருமா ?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா ,திருப்பி அடிக்க முடியாது.
இளநீர்லயும் தண்ணி இருக்கு ,
பூமிலயும் தண்ணி இருக்கு .
அதுக்காக ,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்' கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால் ...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,
ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,
Rewindலாம் பண்ண முடியாது .
"Tea"க்கும் "Cofee" க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும்.
As received
( என்னங்க என் மேல இவ்வளவு கோபமா?).....


ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும்.
இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!! பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது! இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு சேகரிப்புகளினால் நிரம்பித் தளும்பப் போகிறது!!
ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.
சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது. "நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.
நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது. "அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி. "அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய்.
"எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி.
"அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்.
"சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி. நாய் நண்பன் விடவில்லை. "எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.
ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.
சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்த போது சொன்னது:- "நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன! ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.
மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் அல்லவா!" என்றது சிட்டுக்குருவி."ஆமாம்! ஆமாம்! மிகச் சரியாகச் சொன்னாய்" என்று தலை ஆட்டியபடியே ஒத்துக் கொண்டது நாய்.



ஒரு ராஜாவுக்கு ரெண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியா வந்தது. ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு கிளி நல்லாப் பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆர்மபிச்சது. ஆனா ஒரு கிளி பறக்கக் கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது.
உட்கார்ந்த படி இருந்தது.. ராஜா பெரிய அமைச்சர்கள் ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பிராக்டிஸ் கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப் பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து நான் பறக்க வைக்கிறேன்னு சொன்னான்.
அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து கிரீச்சிட்டு சுத்திட்டுருப்பதைப் பார்த்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க ன்னு கேட்க, அதுக்கு அந்த விவசாயி பணிவோட அது ரொம்ப சுலபமான காரியம் அரசே, மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றும் மில்லை ன்னாரு.
- இறைவனும் சில சமயம் நம்மை நமது சக்தியை உணரச் செய்ய வேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நம்ம நன்மைக்குத்தான். நம் சக்தியை ஆற்றலை நாம் உணர வேண்டியேன்னு கருதி நம்மை உயர்த்திக் கொள்ள முயர்ச்சிக்கணும்.
பல சமயங்கள்ல நாம் நமது சக்தியை உணராம ஒரே இடத்தில் அமர்ந்துட்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே, அதுதான் நம்மால் முடியும்னு கருதி செய்யறோம். நாம சாதிக்க கூடியவை எண்ணற்றவை முடிவற்றவை.

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.
ருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள்பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?
ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர்.
அதன் மேல், "தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்" என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டும் சென்றுவிட்டனர்...
உண்மைதானே ...
உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..
இங்கு ஒவ்வொருவரும் பகிரும் கருத்தும் அவ்வண்ணமே.
எதைக்கற்றார்களோ...
எது வசீகரிக்கிறதோ...
எதன் மீது பற்றுக்கொண்டார்களோ...
அதை தான் கொடுக்கிறார்கள்.
சில பதிவுகளை படித்தவுடனே ஒவ்வொருவரின் நோக்கம் புரிந்து விடும்,
நமது எண்ணம் சிறக்க, நமது வாழ்வு சிறக்கும்...
வாழ்வு சிறந்தால் நம்மை ச்சுற்றி அனைத்தும் சிறக்கும்...
-
[9/7, 9:11 PM] Rama Annaiclub: பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண்,
”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது,
”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.
இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது, “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன்.
எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன்.
காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும் .
பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும் .
பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து,......
அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து......
ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார்.
வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.
எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” என்றார்......#சபாஷ்சரியானஅறிவுரை......

Image may contain: 1 person, text



tongue emoticon