Monday, March 11, 2013

enninaivugalin e-pathivu annamachariyar songs



1.வேதம் பெவ்வனி
2.வினுடிதே ரகுபதி
3.முத்துகாரே
4.ஆனந்த நிலய
5.சுழலும் சக்கரம் 
6.கோதண்டராமா
7.ஜகதாச்சாரியன்
8.யாரே ரங்கன
9.வேங்கடாசல் நிலய
10.அனிசமு தலசரோ
11.எக்கடி மானுஷ
12.ஆகடி வேளல
13. ஜயமு மனதி
14.தலகரோ லோகுலு
15.விஜாதுலன்னியு
16.ஆதிமபுருஷூ
17.தேவ தேவோத்தம
18.ஸ்ரீநிவாச திரு வேங்கட
19.எவ்வடெருகுனு
20.எண்ட கானி நீட காணி
21.சரணம் பெ வாணி
22. மகாலஷ்மி ஜகன் மாதா
23.அம்பாள் என்னை
24.தேடி உன்னை 
25.வாசவி சஹாயம்
26.நாராயணி ஷரணம் 
27.லஷ்மி கல்யாணமு
28.ஸூவி ஸூவி ஸூவாலம்மா
29.ஸிக்கரி பெண்ட்லி
30.ஆராதனை செய்திடுவோம்
31.ஸ்ரீ சக்ர ராஜ
32.லலிதே மாம்பாலய
33.கலைவாணியே
34.வாணி நீ அருள்வாய்
35.தேவி ஸ்ரீ காமாட்சி
36.ஈஸ்வரி வரதாயகி
37.ஞான விநாயகனே
38.கஜவதன பேடுவே
39.ஷரணு சித்தி
40.எந்தன் வினை தீர்த்தவனே
41.சின்ன சின்ன மாயகண்ணன்
42.நவ நீத கண்ணனே
43.எங்கே நான் சென்று
44.ஆதிமூல முருகா
45.வாதினையடர்ந்த
46.ஓம் ஓம்சாய்ராம்
47.சாயி உந்தன் 
48.ஷீரடி நாதா சாய் ராம்
49.பரம பாவன பாதமு
50.என் மனம் பொன்னம்பலம்
51.அற்புத தாண்டவம்
52.ஆடும் சிதம்பரமோ
53.ஓம்சிவாய நமச்சிவாய
54.யார் ஆடினால்
55.அகடபம் அகடபம்
56.சங்கரா சதாசிவா
57.ஓம்நமசிவாய சிவாய நம
58.சிவ சிவ என்னிரோ
59.கெளரி கல்யாண வைபோகமே
60.மாலை சாற்றினாள்
61ட்.கன்னூஞ்சல் ஆடி
62.லாலிசாரங்கேச லாலி
63.பாலாலே காலலம்பி
64.லஷ்மி கல்யாணமு
65.நானேகெ படவனு
66.தந்தனா நாஆஹி
67.ஹரி நாராயண
68.தாஸன்ன மாடிகொ
69.சின்னஞ் சிறு பெண்
70.காலினே போயா கல
71.மந்த்ரமயீ மந்த்ரமயீ
72.ஹரி அவதார மீதடு
73.தென்பழனி வேல் முருகா
74.ஆலயமணி ஓசை
75.திரு முருகா என்று 
76.எடுத்த காரியம் யாவிலும்
77.வருவாய் வருவாய்
78.துர்கே துர்கே
79.பாக்யத லஷ்மி
80.குபேர லஷ்மி
81.அம்பா கருணை 
82.ஜெயது  ஜெயது ராமா
83.ராகீ தந்தீர்யா 
84.ஸ்ரீமன் நாராயணா
85.விநாயகா சுப வர
86.சங்கராய சங்கராய
87.சிவாய பரமேஸ்வராய
88.அப்பணி வரப்ரசாதி
89.ஐயப்பன் அருள்
90.ஜெய ஜெய ந்ருஸிம்ஹா
91.அம்மம்மா ஏமம்மா
92.சுந்தர மூருதி
93.நகதர நந்தகோப
94.நாராயணாய நமோ நமோ
95.நீதுமஹிம
96.ராம நாம பாயஸக்கெ
97.கல்யாணம் கல்யாணம்
98.சின்ன சின்ன மாய
99.நவநீத கண்ணனே
100.யசோதநந்தன










1)வேதம் பெவ்வனி வெத கெடினி
ஆதேவுனி கொனி யாடுடீ---2
வேங்கட ரமணா கோவிந்தா
ஸங்கட ஹரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா

அலரின சைதன்யாத்மகு டெவ்வடு
கலடெவ்வ டெசட கலடனின
தலது ரெவ்வனீ தனு வியோக தஸ
யில நாதனி பஜியிஞ்சுடீ(வேதம்)(வேங்கட )

கடகி சலகர ஷ குடிந்தெவ்வடு
வடி நிந்தயு நெவ்வனி மயமு
பிடிகிட த்ருப்துலு பிதரு லெவ்வனினி
தடவின கனு டாதனி கனுடீ(வேதம்)(வேங்கட)

கதிஸி  ஸகல லோ கம்புலு வாரலு
யிதிவோ கொலி செத ரெவ்வனினி
த்ரிதஸ வந்த்யுடகு திருவேங்கடபதி
வெதகி வெதகி ஸேவிஞ்சுடீ(வேதம்)(வேங்கட)

2.
     வினுடிதெ ரகுபதி விஜயமுலு

பனுபடி ராஷஸ பாதலுடிகெனு(வினு)

குலகிரு லதரெனு  கும்பினி வடகெனு

வினுடிதெ ரகுபதி விஜயமுலு

பனுபடி ராஷஸ பாதலுடிகெனு(வினு)

குலகிரு லதரெனு  கும்பினி வடகெனு

யில ராமுடு ரத மெக்கினனு

கலகெ வாரிதுலு கம்பிஞ் செ ஜகமுலு

பலுவிலு   னம்முலு  வட்டினனு…..(வினு)

பிடுகுலு தொரிகெனு பெனுகாலி விஸரெ

தொடி படி பாணமு தொடிகினனு

முடிவடெ திக்குலு மொக்கெ திக்கஜமுலு----3

யெடபக ராவணு நேஸினனு….(வினு)

சுக்கலு டுல்லெனு ஸ்ருக்கெ பூதமுலு

தொக்கி அஸுரதல துஞ்சினனு

கக்கன ஸ்ரீ வேங்/கடகிரி நிலுவக

அக்கஜ மகு ஸூப மந்தரி கொதவே..(வினு)






3)முத்து காரே யசோதா மும்கிடி முத்யமு வீடு

தித்தராணி மஹி மல தேவகீ   ஸூதுடு

அந்த நிந்த கொல்லே தல அரசேதி மாணிக்கமு

பந்த மாடே /கம்ஸூனி/ பாலி வஜ்ரமு…..

காம்துல மூடு லோ/கா/ல கருட பச்ச பூஸ

செந்தல மாலோ நுன்ன சின்னி க்ருஷ்/ணுடு (முத்து)

ரதிகேளி ருக்மணி/கி  ரங்குமோவி  பகடமு

மிதி கோ/வர்த்தனபு கோ/மே/தி/கமு

சதமை ஷங்க சக்ரால /ஸந்துல வை/டூர்யமு

கதியை ம/ம்/மு காசே கம/லா/ஷூடு……(முத்து)

காளிங்குனி தலலனம் கப்பின புஷ்யராகமு

ஏலேடி ஸ்ரீ/வேங்கடாத்ரி /இந்த்ர நீ/ல/மு

பால ஜல/நிதி/லோன பாயனி திவ்ய ரத்னமு

பாலுனி வலெ திரிகீ பத்மநா/பு/டு…….(முத்து)






4.ஆனந்த நி/ல/ய ப்ரஹ்லாத/வரதா

பானு ஸஸிநேத்ர ஜய பரஹ்லாத/வரதா

பரம புருஷ நித்ய பரஹ்லாத/வரதா

ஹரி அச்சுதா அனந்த ப்ரஹ்லாத/வரதா

பரிபூர்ண /கோவிந்த ப்ரஹ்லாத /வரதா ஆஆஆஆ—3

பரித கல்யாணகுண ப்ரஹ்லாத/வரதா…….(ஆனந்த)

பவரோஹ/சம்ஹரண ப்ரஹ்லாத /வரதா

அவிரள கேசவ ப்ரஹ்லாத/வரதா

பவமான நுதகீர்த்தி ப்ரஹ்லாத/வரதா

பவபிதா மகவந்த்ய ப்ரஹ்லாத/வரதா……(ஆனந்த)

பலயுக்த/நரசிம்ஹ ப்ரஹ்லாத/வரதா

லலித ஸ்ரீவேங்கடாத்ரி ப்ரஹ்லாத/வரதா…ஆஆஆ

பலித கருணாரஸ ப்ரஹ்லாத /வரதா  (ஆனந்த)






5)சுழலும் சக்கரம் ஒரு கையில்-தினம்

ஒலிக்கும் சங்கோ மறுகையில்

குழலும் யாழும் இசைப்பதுவோ

கோவிந்தா  எனும் நாமமதை

கோவிந்தா ஹரி கோவிந்தா

நாராயண குரு கோவிந்தா

கோபுரம் போலொரு க்ரீடமதில்

மின்னும் பவளம் ரத்தினமே

சாகர சயனன் சுந்தர வதனன்

வைகுந்த லோகத்து தாரகையே..////(கோவிந்தா ஹரி)

சாற்றிய திருமண் மேல் நோக்கும்

சாரதி அழகை சரி பார்க்கும்

காற்றில் கலையும் திருமுடி அழகை

கீற்றாய் தாங்கி தினம் காக்கும்….(சுழலும்)

நயனம் இரண்டும் தங்க தாமரை

நடனம் அதிலே தர்ம தேவதை

புவனம் ஏழும் மயங்கும் வண்ணம்

புன்னகை ஏழும் மாதவன் வதனம்….(கோவிந்தா)

தோளில் தவழும் புண்ணிய துளசி

மாலைகள் உடனே மாலவன் காட்சி

சாளக்கிராமம் மின்னிடும் ஹாரம்

சஹஸ்ரநாமம் நீக்கிடும் பாரம்….(சுழலும்)

திருவடி நோக்கி ஒரு கரம் காட்டும்

அபயம் காட்டி மறுகரம் ஜொலிக்கும்

சரணாகதியின் தத்துவம் சொல்லும்

திரு நாரணின் அருளே வெல்லும்….(கோவிந்தா)

புஷ்பங்கள் தவழும் புண்ணிய திருவடி

பிறவா வரத்தை அருளும் திருவடி

அண்ணல் திருவடி துகளாய் பிறக்க

அடியவர் வணங்கும் அனந்தன் திருவடி..(சுழலும்)




6)கோதண்ட ராமா கோதண்ட ராமா

கோதண்ட மாம்பாஹி கோதண்டராமா

நீ அண்ட நாகு நீ வெந்து போகு

வாதேவ நீக்கு  வத்து பராக்கு (கோதண்ட)

தல்லிவி நீவே தண்றிவி நீவே

தாத்தவு நீவே தெய்வமு நீவே…(கோதண்ட)

புட்டிம்ப நீவே போஷிம்ப்ப நீவே

பலமீய்ய நீவே  பாக்யமு நீவே….(கோதண்ட)

ராவண ஹங்க ரமணீய பாங்க

பாவன தரங்க பாதப்ஜ புருங்க….(கோதண்ட)

லாலித ஹாஸ லஷ்மிவிலாஸ

பாலித தாஸ பத்ராத்ரி வாஸா….(கோதண்ட)



7)ஜகதாச்சாரியன் ஸ்ரீராமானுஜன் பாதகமலம் ப்ரபத்யே

ஜெகமே உய்ய /வந்து பிறந்த ஸ்ரீமன் நாராயணனே ப/ர/ம் என்ற..(ஜக)

உயர் திருவாதிரை நஷத்திரத்தில் உலகுய்ய வந்து அவதாரம் செய்து

உயர்வர உயர் நலம் உடையவர் என்றென்றும் ஆழ்வார் பாதத்தில்                             ஆஸ்ரயத்துகந்த  ……………….(ஜக)

ஸ்ரீரார் பெரும்ப்தூர் தனில் அவதாரம்

ஸ்ரீயா பதியே ஆச்சார்யன்

ஆளவந்தாருக்கு ஏக/லைவன்

ஆழ்வார் பதின்மர்க்கு ஆனந்தன்…(ஜக)

மாறன் குல/சே/கரன் பாணன் கோதை

பரகாலன் பாதம்பணி பா/ஷ்ய காரர்..(ஜக)

கோதை மகிழும் நம்/கோயில் அண்ணன்

கீதையின் செம்பொருள் மேதினில் கழித்தவன்

வாதில் பிறமதத்தவரை ஜெயித்த/வன்

பூத புரீசன் ஸ்ரீராமானுஜன்……(ஜக)

ஏழ் ஏழ் பிறவிக்கும் இனியதாம்

திருமந்திரத்தின் பொருள் மக்க/ளுக்/குரைத்தவன்

கூரத்தாழ்வார்க்கு அன்னையைப் போன்றவன்

அறங்கள் செல்வம் அனைத்துக்கும் உரியவன்…(ஜக)

ஆறு ஆசானும் அகமிக மகிழ்ந்திட

திரு நாராயணபுரத்தை ஸ்தாபித்து

ப்ரபத்தியில் மார்க்கத்தை உபதேசித் தருளிய

செங்கண்மால் பக்தன் பங்கய பாதன்..(ஜக)



8)யாரே ரங்கன யாரே க்ருஷ்ணன

யாரே ரங்கன கரெய பந்தவரோ..(யாரே)

கோபால கிருஷ்ணன.ஆ ஆ ஆ

கோபால கிருஷ்ணன பாப விநாசன

ஈபரி இந்தலி க/ரெ/ய பந்தவரோ..(யாரே)

வேணு விநோ/தன  ப்ராண ப்ரியன

ஜாணெ/ய ரரசன கரெய பந்தவரோ

கரி ராஜ வரதன..ஆஆஆஆ

கரிராஜ வரதன  பரம புருஷன

புரந்தர விடலன க/ரெ/ய பந்தவரோ…(யாரே)




9)வேங்கடாசல் நிலயம்/வைகுண்ட புரவாஸம்

பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்

சங்கு சக்ர தர சின்மய ரூ/பம்..(வேங்கடா)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குணநாமம்

தும்புரு நாரத கான விலோலம்

அம்புதி சயனம் ஆத்மாபிராமம்..(வேங்கடா)

பாஹி/ பாண்/டவ பக்‌ஷம் கெளரவ மத ஹரணம்

பாஹூ பரா/க்ரம பூர்ணம்

அஹல்ய ஷாப பய நிவாரணம்….(வேங்கடா)

சகல வேத வி/சாரம் ஸர்வ ஜீவ நிகரம்

மகர குண்டல தர மதன கோபாலம்

பக்த போஷக ஸ்ரீ புரந்தர விடலம்…(வேங்கடா/)



10)அனிஸமு தலசரோ அஹோபலம்

அனந்த பலதம்பு அஹோபலம்

ஹரி நிஜ நிலயம் பஹோபலம்

ஹர விரிஞ்சினுத மஹோபலம்

அருண மணி சிகர மஹோபலம்

அரி தைத்ய ஹரண மஹோபலம்..(அனி)

அதிஷய சுபதம் பஹோபலம்

அதுல மனோஹர மஹோபலம்

ஹத துரித சயம் பஹோபலம்

யதி மத சித்தம் பஹோபலம்…(அனி)

அகு ஸ்ரீ வேங்கட மஹோபலம்

அகம்ய மசுரல கஹோபலம்

அகபடு புண்யுல கஹோபலம்

அககுல ராஜம் பஹோபலம்……(அனி)





11)எக்கடி மானுஷ ஜன்மம் எத்தின பலமேமுன்னதி

நிக்கமு நின்னே நம்மிதி நீ சித்தம் பிகனு

                                            நீ சித்தம் பிகனு

மரவனு ஆஹாரம்புனு மரவனு ஸம்ஸார ஸூகமு

மரவனு இந்திரியபோகமு மாதவ நீ மாயா….

மரசெத ஸூக்ஞானம்புனு மரசெத தத்வ ரகஸ்யமு

மரசெத குருவுனு தய்வமு  மாதவ நீ மாயா..

விடுவனு பாபமு புண்யமு விடுவனு நா துர்குணமுலு

விடுவனு மிக்கிலி யாஸலு விஷ்ணுட நீ மாயா..

விடிசெத ஷட் கர்மம்புலு விடிசெத வைராக்யம்புனு

விடிசெத ஆசாரம்புனு விஷ்ணுட நீ மாயா..

தகிலெத பஹூ லம்படமுல தகிலெத பஹூ பந்தம்புல

தகுலனு மோஷபு மார்க்கமு/தலபுன /எந்தைனா..

அகபடி ஸ்ரீ வேங்க/டே/ஸ்/வர அந்தர்யாமிவை

நகி நகி நனு நீ வேலிதி நாகா ஈ மா/யா..





12)ஆகடி வேளல அலபைன வேளலனு
தேகுவ ஹரி நாமமே  திக்குமரி லேது -(ஆகடி)

கொரமாலி  உன்னவேள  குலமு  செடின வேள
செரவடி  ஒருலசே சிக்கின வேள
வொரபைன ஹரி  நாமம் ஒக்கடெ கதிகாக
மறசி தப்பினனைன மரிலேது தெரகு   (ஆகடி)

ஸங்கெல  பெட்டின வேள சம்ப பிலிசின  வேள
அங்கிலிகா  அப்புலவா ராகின் வேள
வேங்கடேஸூ  நாமமே விடிபின்ச  கதிகாக
மங்கு  புத்தி பொரலின மரி  லேது  தெரகு   (ஆகடி)





13)   ஜயமு  மனதி   வன சரு  லாலா
ரயமுன  தர்ம தாரலு  து து தூ, து து தூ
ஜயமு  மனதி வன  சரு  லாலா

ரக்க சுல மீத  ராமு டலிகே /நலு-2
திக்குல  நடவுடு  திடிம் திடிம்  திடிம் திடிம் திடிம் திடிம்
எக்குடு  சேனலு இடு முறை இம்புடு
டக்கா  நினதமு  டமம் டமம் டமம் டமம் டமம் டமம்(ஜயமு)

குடில  தனவுலு  கொட்டுடு   கோடலு
தடுகுன  தாடுடு  தணம் தணம்  தணம்  தணம் தணம்தணம்
படுகதி    நார்சுத  பட்டுடு   லக்கலு
பெடுலு  சூடுடவே   பெடல் பெடல்  பெடல் பெடல் பெடல் பெடல்  (ஜயமு)

குட்டுள   நொண்டக   கூலே   ராவணுடு
பட்டுடு சங்குலு  பம் பம் பம் பம் பம் பம்
இட்டே ஸ்ரீ வேங்கடேஷூ  கெலிசனு
திட்டலையாடுடு  திம் திம் திம் திம் திம் திம்--(ஜயமு)





14)தலகரோ லோகுலு  தடவகுரோ  மம்மு
கலிகின திதி மா காபுரமு   (தல)

நரஹரி கீர்த்தன நானின ஜிஹ்வ
ஒருல நுதிம்பக ஓபது ஜிஹ்வ
முரஹ்ரு பதமுல மொக்கின ஸிரமு
பருல வந்தனகு பரகது ஸிரமு  (தல)

ஸ்ரீ பதினே/பூஜிஞ்சின கரமுலு
சோபி  யாசனகு சொரவு கரமுலு
ஏபுன ஹரிகடகு ஏகின காள்ளு
பாபுல இண்டலகு  பரவு காள்ளு   (தல)

ஸ்ரீ வேங்கடபதி/ சிந்திஞ்சு மனசு
தாவதி நிதரமு  தலசது மனசு
தேவுடு  அதனி/ஆ/ தீனபு தனுவு
தேவல இதராதீனமு  காது   (தல)




15)விஜாதுலன்னியு  வ்ருதா வ்ருதா
அஜாமிளாதுல  கதியே ஜாதி   (விஜா)

ஜாதி  பேதமுலு  ஸரீர குணமுலு
ஜாதி ஸரீரமு  ஸரி தோடனே செடு
ஆதும பரிஸூத்தம் பெப்புடு  அதி நிர் தோஷம் /பனாதி
யீதல ஹரி விக்ஞானபு தாஸ்யம் இதியொக்கடே/போ/ஸூஜாதி   (விஜா)

ஹரி யிந்தரிலோ அந்தராத்முடிதெ
தரணி ஜாதிபேதமு லெஞ்சின
பரம யோகு லீபாவ மஷ்டமதமு  பவவிகாரமனி மானிரி
தரணி லோன பரதத்வக்ஞானமு  தர்ம மூலமே ஸூஜாதி  (விஜா)

லெளகிக வைதிக லம்படுலகு யிவி
கை கொனு அ/வஸ்ய கர்த்தவ்யம்புலு
ஸ்ரீ காந்துடு ஸ்ரீ வேங்கடபதி ஸேஸின  ஸம்பாத  மிந்தரிகி
மேகொனி யின்னியு  மீறின வாரிகி மீநாமமே போ/ஸூஜாதி   (விஜா)

16)ஆதிம  பூருஷூ  டச்யுது டசலு டனந்து டமலுடு
ஆதேவு பீதடெபோ  ஹரி வேங்கட விபுடு

ஏகார்ணவமை  உதகமு லேசின  ப்ரஹ்மாண்டமுலோ
பை கொனியுண்டக ஒக  வட  பதரமு லோபலனு
சேகொனி பவுளிம்புசு  ஒக  ஸிஸூவை  வடி தேலாடின
ஸ்ரீ காந்து பீதடேபோ ஸ்ரீ வேங்கட விபுடு      (ஆதிம)

அருதுக பலிமத மடபக ஆகஸமண்டின  ரூபமு
ஸ்ருகன பூமிந்தயு  ஒக  /சரணம்புன  கொலிசி
பரகின பாதாங் குடமுன  ப்ரஹ்மாண்டமு  நகிலிஞ்சின
பரமாத்மு  பீதடெபோ  ஸ்ரீ வேங்கட விபுடு     (ஆதிம)

ஷீரபயோநிதி  லோபல ஸேஷூடு  பர்யங்கமுகா
தாருணியுனு/ஸிரியுனு/பாதமு  லொத்தகனு
சேருக தனு ப்ரஹ்மாதுலு  ஸேவிம்பக செலுவொந்தெடி
நாராயனு டிதடே வுன்னத வேங்கட விபுடு    (ஆதிம)





17)தேவ  தேவோத்தமா  தே  நமோ நமோ
ராவண தமனா ஸ்ரீ ரகு ராமா--2

ரவி குலாம் புதி சோம/ராம லஷ்மனா/ப்ரஜ
புவி  பரத  சத்ருக்ன  பூர்வ  ஜா
சவண பாலக  கெளசல்யா  நந்தா வர்தன--2
தவளாப்ஜ  நயனா/சீதா  ரமணா--(தேவ)

தனுஜ  ஸம்ஹாரக  தசரத  நந்தன
ஜனக பூபாலக  ஜா மாதா
வினமித  ஸுக்ரீவ  /விபிஷண  ஸமேதா--2
முனிஜன  விணுத  ஸுமுக ஸுசரித்ரா  (தேவ)

அனிலஜ    வரத  அஹல்யா  ஸாப  மோசன
சனகாதி  ஸேவித   சரணம்  புஜா
கணதர  ஸ்ரீ  வேங்கடகிரி   நிவாசா
அனுப  மோதாரா   விஹாரா   கம்பீரா   (தேவ)




18)ஸ்ரீ  நிவாச  திரு/ வேங்கட முடையாந்-2
ஜய கோவிந்தா முகுந்தா  அனந்தா--2

தீன சரண்யன்/எனும் பெயர் (புகழ்) கொண்டாய்
தீனன்  எனைப் போல்  வேறெவர்  கண்டாய்  (ஸ்ரீநி)

ஜகம்  புகழும்  ஏழுமலை  மாயவனே
திருமகள்  அலர்மேல்  மங்கை  மணாளனே

ஜகந்நாதா  ஷங்க  சக்ர  தரனே
திருவடிக் கபயம்/அபயம்  அய்யா(ஸ்ரீநி)
ஜய கோவிந்தா---ஜய  கோவிந்தா--ஜயகோவிந்தா


19) எவ்வடெரு குனு  மீயே துலு
முவ்வங்க /மெரஸே/மீ முரிபமய்யா

ஸொல புல /நின்னாபே/ சூசீனி
நலுகட/நீ  வேல/ நவ்வேவு--2
தெலியவு  மாகு/மீ/தெரகுலு--2
பலிமினி/ யெட்டயினா/ப்ரது கரய்யா

விருல/  நாபே/ நின்னு/ வேஸினி
கெரலி  பொம்மல  ஜங்கிஞ்சேவு--2
ஸரி கானமு/மீ  / சந்தமுலு
பரி பரி விதமுல  பரதுகரய்யா

பெனகி   ஆப  நின்னு  பிலி சீனி
யெனஸிதிவி(ஸ்ரீ) வேங்கடேஸ்வருடா
நனு  ஏலிதி  விடு  நயமுனனு--2
பனிவடி  யிட்லானே  ப்ரதுகரய்யா



20)எண்ட   கானி   நீட   கானி   யே மைன   கானி
கொண்டல ராயடே  மா குலதைவமு  (எண்ட)


தேலுகானி   பாமுகானி  தேவ பட்டயின  கானி
காலி கானி  தூளிகானி   கானி  யேமைனா
காலகூட  விஷமைன  க்ரக்குன  மிங்கின  நாடி
நீல  வர்ணுடே   மா  நிஜதைவமு   (எண்ட)

சீமகானி   தோமகானி   செலதி  யேமைன  கானி
காமுகானி  நாமுகானி   கானி  யே மைனா
பாமுல   நின்னிடி  மிங்கே   பலு  தேஜி  பைனுன்ன
தூமகேதுவே   மாகு   தொரதைவமு         (எண்ட)

பில்லிகானி   நல்லிகானி   பின்ன  யெலுகைன   கானி
கல்லகானி   பொல்லகானி   கானி  யேமைனா
பல்லிதுடை   வேங்கடாத்ரி  பைனுன்ன   ஆதடே   மம்
மெல்ல   காலமுனு   ஏலே  யிண்டிதைவமு    (எண்ட)



21)ரணம் பெ வாணி……

சரணம் பெ வாணி

பொ/ர/ய  கல்யாணி

வாகா  பிமானி  வ/ர/ப்ர/ஹ்/மன ராணி

சுந்தர வேணி  சுசரித்ராணி

சுந்தர வேணி சுச/ரித்/ராணி…….(சரணம்)

ஜக/தொ/ளு நின்ன  பொகளுவே நம்ம

ஹரிய தோரி செந்து ப்ரார்திபெ நம்ம

பாடுவே ஸ்துதியா பே/டு/வே  மதியா

புரந்தர விடலன  சோதர  சொசெயா……..(சரணம்) 



22)மகாலஷ்மி ஜகன்மாதா
மனமிறங்கி வரமருள்         (மகா)

மகா விஷ்ணுவின் மார்பெனும்

மணி பீட மதனில்  அமர்ந்திடும்

மன்மதனை ஈன்றருளும் தாயே

தயா நிதியே மகா மாயே  (மகா)


பார்  கடல்  தரும் கிருபாகரி

பரிந்து வந்தென்னை ஆதரி

பங்கஜ மலர் வளர் அன்னையே
கடைக்கண் பார் ராமதாசன் பணியும்(மகா) 



23)அம்பாள் என்னை ஆதரிக்க வேண்டும்--

உன் சிந்தையில் நன்றாக மனதிரங்கியே ----அம்பாள்

சிந்தை தேடியே  மனதிரங்கியே

ஸ்ரீ குரு நாயகி த்ரிபுர சுந்தரி-----அம்பாள்

மதுரா புரீஸ்வரி மரகத ஸ்யாமளி

மகிமையுள்ள தேவீ----அந்த மஹிஷாசுரனை

  மர்த்தனம் செய வந்த மஹா ராஜ ராஜேஸ்வரி( அந்த)

பக்தாளுக்கனு கூலங்கள் செய்திடும் முக்தி தரும்

பராசக்தி  மீனாஷி  நீ—அம்பாள்

முத்துச் செருக்கும் முகத்தினழகும்

மூக்கத்தி மின்ணொளியாள் –நல்ல வஜ்ர முருகும்

மரகத் தோடும் ஸ்வர்ணப் பீதாம்பரமும் (நல்ல)

நெத்திச் சூட்டியும் சந்திரப் பிறையும் சேயீக்கு

நீ  தானே காக்கும் மீனாஷி நீ(அம்பாள்)

அகில  ஜகத்திற்கும்  ஆதார சக்தி-நீ அம்பா

மீனாஷி  நீயே— ஸகல பாக்யமும் தந்து  ரக்‌ஷிப்பாய் நீ ஜகதீஸ்வரி நீயே 
24)தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்
 கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான்  பா/வி
ஒப்பி யுன தேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி என்று நேரமெல்லாம்  தமிழ்க்கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

ஆ/தாரம் சக்தி என்று அருமறைகள் கூ/றும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நான்கு மறை தீர்ப்பு 

தீ……….ர்ப்பு.
 


25)வாசவி ஸஹாயம் வாசவி
தல்லிகி/ம்ல்லேபூலா  தண்ட மா கண்ண
தல்லிகி மங்கள ஹாரதுலு கடுபுலோ பங்கா/ரு
  கனிசூ/புலோ—கருண சிறு நவ்வுலோ மனசு
தெலி பிஞ்சு மாதல்லி…                          (வாசவி)

கலகலா கோதாரி /கதலி போதுண்டேனு பிரபிரா
கிருஷ்ணம்ம பலுகுதுண்டேனு பங்/காரு
  பண்டலே பண்டு தாயி.. முறிபால
முத்யாலு தொரலு தாயி…..(வாசவி)

அமராவதி நகர அபரூப ஷில்பாலு
சாலங்காயண கொத்துலோ தாராடு
  நா/தாலு குசு ம/ஸ்ரேஷ்டி சேதிலோ
பெரிகினா/வு விரிபா ஷூ செல்லெலுகா வெலசினாவு….(வாசவி)

நித்யமை நிகிலமை நிலிசி உண்டேதாக
ருத்ரம்ம புஜசக்தி மல்லம்ம  பதிபக்தி
குசுமாம்பா தியுக்தி க்ருதயுக கீர்த்தி மா
செவுல ரிங்குமணி மாருமோகே தாக

ஓ வாஸவீ….. நீ ஆடலே  ஆடுதாம்…
நீ பாடலே  பாடுதாம்
ஜெய் வாசவி ஸ்ரீ வாசவி  தல்லி……..
26)நாராயணி ஷரணம்  தாயே
ஞான வாணி ஷரணம் தாயே

ஜய வாணி ஷரணம் தாயே
நாராயணி ஷரணம் ஷரணம் ஷ/ர/ணம்

ஆ/ரா/தனை செய்யும் அன்பர்
அறிவும்/கலையும் திறனும் தருவாய்……(நாராயணி)

ஆற்றல் மிகவும் வளர உள்ளே
ஆத்ம ஷக்தி ஜோதி மிளிர
வீற்றிருந்து எங்கும் உலகில்
எம்மை வீர/தீர/சூர/ரா/க்குவாய்………(.நாராயணி)
27)லஷ்மீ கல்யாணமு லீலதோ பாடே மிதே நீமு
லஷ்மி நாரா/யணுலே/லலனயு  நீவுனு

சூபுலு சூபுலு மீ/கு/சூஸகமு பாஸிகமு
 
பூப சன்னு / குப்ப/லிவி பூஜ குண்டலு தீபுல மோவி
தேனலு  திரளி மது பர்க்கமு
தாபுக பெண்ட்லி  ஆட/ரய்யா தகு தகு மீகுனு….(லஷ்மீ)

மாடலு மீக் இந்தரிக்கி /மதன  மந்தரமுலு
மேடி தளபாலு மீலு/மிஞ்சு நவ்வுலு…
காட மைன பொல/கலு/கப்புர வஸந்தாலு
நீ டொன பெண்ட்லி ஆடரய்யா நெரவேரெ/மீகுனு……(லஷ்மீ)

கெளகிலி கெளகிலி மீகு /கந்துவ பெண்ட்லி சபிகே
பாகின கோரி கலே/பாவ கோள்ளு..
ஆகின ஸ்ரீ வேங்கடேஷா அலமேலு மங்கா நீவு
வீக்க பெண்ட்லி ஆடரய்யா/வேடுகா/ய  மீகுனு..(லஷ்மீ)

ஆனந்தம் ஆனந்தம் மாயனே
மன வெங்கன்ன பெண்ட்லி கொரு காயனே
ஆனந்தம் ஆனந்தம் மாயனே
மன பத்மாவதி பெண்ட்லி கூது ராயனே.. 
28)ஸூவி ஸூவி ஸூவ்வாலம்மா
நவ்வுசு தேவகி நந்தனுக/னியே..(ஸூவி)

ஸஷி ஒடசே /அலஸம்புலு கடசே
திஷல தேவதல திக்குள்ளு விடசே(ஸூவி)

காவிரி விரிஸே /கம்ஸூடு கினிசே
வாவிரி புவ்வுல வானலு குரிஸே(ஸூவி)

கதி ஸேஸே அடு காடித கூஸே
குதில குடிசி ஜன/கு தோருமூஸே..(ஸூவி)

ககுரு  பொடிசே லோகமு விதி விடிசே பொகுலு
குரியக யமுனபை நடசே..(ஸூவி)

கலி ஜாரே வேங்கடபதி மீரே அலமேல் மங்ககு அலுகலு தீரே
கலி ஜாரே வேங்கடபதி மீரே நாஞ்சாரம்மகு அலுகலு தீரே…….(ஸூவி) 
29)ஸிக்கரி பெண்ட்லி கூதுர ஸீதம்மா
தக்கரி ஸிங்கார பொம்ம தல/வஞ்சகம்மா..
ஸீதம்மா…மாயம்மா..

அல்லனாடே ராகவுடு ஹருவில்லு விரிசெனு
யெல்லி நேடே பெண்ட்லாடீ  திவோ  நின்னு
யெல்லகா ஜனகுடு நின்னி/ச் சீ/னட வீடெ
வெல்லவிரி நீ மாட/வினவம்மா….(ஸிக்கரி)

அதெ பெண்ட்லி தெர யெத்திரண்டனே வஸிஷ்/டுண்டி
சதீவீ மந்தராலு/ ஸேஸ சல்லவம்மா
மொதல/ராமுனீ கண்டெ /முஞ்சீ தலபாலு வோஸி
ஸூத்தி ஆ/தனிமோமு/சூடவம்மா….(ஸிக்கரி)

கங்கண தாராலு கட்டி

காலு தொக்கி திவி/மீரு
பொங்கான புவ்வ மந்தரோ பொத்துல நம்ம வுங்குவ வா/விலி பாட
நுண்டி ஸ்ரீ வேங்கடகிரி தெங்குல நின்னு கூ/டி திரமா/யனம்மா…(ஸிக்கரி) 



 
30)ஆராதனை செய்திடுவோம் அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு

வைகாசி மாதம் பிறந்து வந்தாயே
வைஷ்ய குலம் தனை தழைக்க செய்தாயே
வேண்டிடும் வரங்கள் தந்திடுவாயே
காத்யாயணியே காத்திடுவாயே                          (ஆராதனை)

மல்லிகை முல்லை விருவாச்சியிலே
உன்னை நாங்கள் அர்ச்சிப்போமே
கும்பிடும் தெய்வம் எங்களுக் கருள்வாய்
மங்கையர் திலகமே மங்கள தேவியே                (ஆராதனை)
விருப்பாட்சதனின் சோதரி நீயே
கல்ப விருட்சமாய் காத்திடுவாயே
சர்வ மங்கள பூரணியே உன்
சந்நிதி தன்னில் சரண் புகுந்தோமே                     (ஆராதனை)

வாசவி சரணம்
ஸ்ரீ வாசவி சரணம்
ஸ்ரீ வாசவி ச/ர/ண/ம் 

31)ஸ்ரீ சக்ர  ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே  புவனேஸ்வரி                                                                       (ஸ்ரீ)
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணீ
நாக கங்கண நடராஜ மனோஹரீ
ஞான விக்னேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி                                                                    (ஸ்ரீ)


பலவிதமாய் உனைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகமுழுதும் என தகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரீ                                                               (ஸ்ரீ)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ் கொடுமைகளை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி                                                                          (ஸ்ரீ)
துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலை காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி                                                     (ஸ்ரீ)




32)லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
செள பாக்ய ஜனனி------அம்ப

லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
த்ரைலோக்ய ஜனனி ----அம்ப

சீதே பரமானந்த வில சீதே
குரு பக்த ஜனெள/க வ்ராதே
பர தத்வ சுதாரஸ மிலிதே
ஷாசினி துரித விநாஸினி நிகம
நிவாஸினி விஜய விலாசனி பகவதி                                                          (லலிதே )செள



பாலே குங்கும ரேகாங்கித பாலே
பரி பாலித சுரமுனி ஜாலே
பவபாச விமோசன மூலே
ஹிமகிரி தனயே கமல சுநிலயே
சுமஹித  சதயே சுந்தர ஹ்ருதயே                                                          (லலிதே) 
த்ரை


ராமே கன சுந்தர மேக ஸ்யாமே
நிலயீக்ருத ஹர தனு    வாமே
சகலாகம விதி தோத்தாமே
வாமசாரிணீ காம விஹாரிணி
சாம வினோதினி சோமசேகரீ                                                                    (லலிதே)செள 



துங்கே ப்ருந்தாரக பரில சதாங்கே
பரி பூரித கருணா பாங்கே
சுர ஸாஸ்த்ரவ  புங்க விபங்கே
சங்க ரஹித முனி புங்கவ நுதபத
மங்கள சுபகே ஸர்வ மங்களே                                                                (லலிதே)த்ரை



குந்தே பரி வந்தித சனக சனந்தே
வந்தாரு மஹூசுர ப்ருந்தே
ம்ருக ராஜ ஸ்கந்தா ஸ்பந்தே
இந்திரா மந்திர பிந்து ஸமாகுல
சுந்தர சரணே த்ரிபுர                                                                                              (லலிதே) செள…த்ரை
அம்பா பகவதி பிம்பா…….தரி
ஜகதம்பா…மாம் பாஹி 



33)கலைவாணியே எமக் கருள் செய்வாயே---தலை தாழ்த்தி
உந்தன் மலர் பாதம் பணிவோம்                                                                                              (கலை)

மாணிக்க வீணை ஏந்தும் வெண்கமல வாசியே
இசையும் கல்வியும் தந்தருள் தாயே

மாணிக்க வீணை ஏந்தும் வெண்கமல வாசியே
நல் இசையும் நற் கல்வியும் தந்தருள் தாயே                                                                       (கலை)
சிற்ப கலைகளுக்கு அதிபதி நீயே
சித்திரம் கலை திறன் தந்தருள் தாயே
கற்பனை ஆயிரம் கவிதைகள் என்றும் உயர்
கலையின் நலங்களெல்லாம் தந்தருள் தாயே

ஸா;  நிரிஸ  நிதபா;  தபா மகரி ஸா;

  தநிஸரி கமா; கமபதநி     (ஸா)

ஸரி/நி ஸநிதபா/ தநி/ஸநிதபம/  பதா/பமகரி/மபா/மகரிஸ

ஸா/ரிகமா;  கமபதபா;   ரீகம தா;  தபாமகரி

தநிஸரிகா  பமகநிதா  ஸாநி த நிரீ கமபமகா

ரீரீரீ  ஸஸஸ   நிதபா மகரீ

பா; ஸா; ரீ;  கா;   மா;  கா;  ரீ;  ஸா

கரி/ஸநித  ரீஸ/நிதபா   ஸநி/ தபமா கமாபதநி                                                                           (கலை)




34)வாணி நீ அருள்வாய்
கலை வாணி நீ அருள்வாய்
ஜய வாணி நீ அருள்வாய்
 வீணா புஸ்தக பாணி நீயே                                                                                               (வாணி)
நாளும் நின்பதம் நான் மறந்தறியேன்
நான்முகன் மகிழ் கமல வதனியே                                                                            (வாணி)


கானமும் கல்வியும் ஓங்க நிதமே
மாநில மீதருள்/வாய் நீ வரமே
மாமுனியோர் துதி  பாரதியே
துணை/நிதி  நீ  பராபரியே                                                                                                (வாணி)


35)தேவி ஸ்ரீ காமாஷி தருணமிதம்மா
த்ரிபுர சுந்தரி தனயுனி ப்ரோசுடகு                                                                         (தேவீ)


ஆவிர் பவஸ்ரீ கலச ரூபிணி
ஆனந்த பைரவி ஆதிபராசக்தி                                                                                 (தேவீ)


மணிமந்திர ஹாரிணி மங்கள ரூபிணி
மதுகர  பாஷிணி மரகதாங்கி
ராணி சிவுனிகி  ராணி  ----கல்யாணி
கருணாகரி சிவசங்கரி  ஸ்ரீ ஹரி
ஸ்யாமக்ருஷ்ண   ஸோதரி                                                                                       (தேவீ)




36)ஈஸ்வரி வரதாயகி கல்யாணி இந்து வதன ஸ்யாமள நிற  தேகினி
ஆஸ்ருத அனுக்ரஹியே அருள்பாலி அன்புடன் மனம் அமர்ந்த  வீதி
 சாஸ்வத் குமாரி ஒய்யாரி உதாரி ஸகலலோக ஸம்ஹாரி ஸம்ஸாரி நாஸ்தி வதன் முறையாம் உபகாரி—நானும் உன்னை அண்டி வந்தேன்  கோரி                                            (ஈஸ்வரி)




37)ஞான விநாயகனே ஸூமுகனே(2)
கா/ன/ம் தரும் ஈசனே கண நாதனே           (ஞான)

உன் கோவில் வந்து உன் திருக்கோலம் கண்டு
என் நாவில் உனைப் பாட வரம் வேண்டுமே
கண நாதா நீ வர வேண்டுமே
உனைப் பாட அருள் தர வேண்டுமே           (ஞான)
மாணிக்க வீணை ஏந்தும் வாணியும் மகிழ
செந்/தாமரை மேல் அமரும் பூமகள் புகழ
வானவர் கொண்/டா/ட ஞானியர் உனை நாட
ஆனந்த கூத்தாடும் ஐங்கரனே

மூஷிக வாஹன/மேஹியே இந்த பூவுலகையாளும்
நாயகனே விநாயகனே விநாயகனே

மோதகப் ப்ரியனே மோன ரூபனே /மூலப் பொருளோனே
முக்காலமும் உணர்வோனே

வேதமும் நாதமும் முழங்கிட தினமும்

வேழமுகா உனக்கபிஷேகம்

பால் அபிஷேகம் தேனபிஷேகம் பன்னீர் அபிஷேகம்

நாதஸ்வர மேள/ங்களுடன் / கணநாதா உனக்கலங்காரம்
பூவலங்காரம் பொன்னலங்காரம் திவ்ய அலங்காரம்

கணநாதா உன் அலங்காரமே
கண்டவர்க்கே வாழ்வில் சுபயோகமே        (ஞான)
38)க/ஜ/வதன பேடுவே கெளரீதனயா
த்ரிஜக வந்தி/தனே/ஸூஜனர பொரெவனே (கஜ)

பாஸாங்குஸதர பரம பவித்ரா
மூஷிக வாஹன முனிஜன ப்ரேம  (கஜ)

மோததி நின்னய பா/தவ தோரோ
ஸாது வந்திதனே ஆதர திந்தலி

ஸரஸிஜ நாப ஸ்ரீ/புரந்தர விட்டலன நிரத நினயு அந்தே தயே மாடோ (கஜ)
39)ஷரணு சித்தி விநாயகா ஷரணு வித்ய ப்ரதாயகா(1)
ஷரணு பார்வதி/தனய மூருதி/ ஷரணு மூஷிக வாஹனா                                     (ஷரணு)

நிடில நேத்ரன தேவிசுதனே, நாகபூஷண ப்ரி/ய/னே(2)
தடில்ல தாங்கித கோமலாங்கனே, கர்ண குண்டல தாரனே(2)                              (ஷரணு)

பட்ட முத்தின பதக ஹாரனே பாஹூ ஹஸ்த சதுஷ்டனே(2)
 இட்ட தொடிகெய ஹேம கங்கண பாஷாங்குஸ தாரனே(2)                               (ஷரணு)                                                                               
குஷி மஹாலம்போ/தரனே இஷூ சாபன கேலிதனே(2)
பஷி வாஹன ஸ்ரீ புரந்தர விடலன/நிஜ/தாஸனே(2)                                               (ஷரணு)



40)எந்தன் வினை தீர்த்தவனே என்னை ஆட் கொண்டவனே
சிந்தை தனிலே உறைந்த சித்பர கணபதியே

முக்கண்ணும் உடையவனே மும்மதத்து குஞ்சரனே
சிக்கறுத்த தூயவனே சித்தி புத்தி நாயகனே

மூஷீக வாஹனனே முக்திக் கனூலனே
 நேசமுடன் அன்பருளம் நிறைந்த பரிபூரணனே

பந்தம் அறுத்தவனே பாசம் ஒழித்தவனே
கந்தனுக்கு முன்னவனே கலிதன்னை தீர்த்தவனே

மூவர்களை உண்டு பண்ணி முத்தொழிலும் ஈந்தவனே
தேவகுருவாக வந்து தேவர்களை காத்தவனே

நீதியில்லா கலியுகத்தில் நின்னடிமை ஆனதன்பின்
சோதனைகள் செய்யாதே சூட்சுமம் உள்ள என் குருவே

வேதங்களுக்கு  எட்டாத விசித்திரத்தை காட்டி விட்டு
சோதனைக்கும் எட்டாது சூஷமமதாய் நின்று கொண்டாய்

எல்லையற்ற காட்சி தந்து எமனுக்கிடமில்லாமல்
பல்லுயிரும் காட்சி கொள்ள பலனளித்த சின்மயமே


41)சின்ன  சின்ன  மாயக் கண்ணன்
செய்த  லீலை  கேட்க  நீங்கள்
பக்தியோடும்  ஸ்ரத்தையோடும்
இங்கு  வாருங்கள்

அன்ன நடையிட்டு   அவன்
வெண்ணை  தனை  தின்ற கதை
சொல்லிடுவேன்  கேட்க  நீங்கள்
ஓடி  வாருங்கள்

மண்னதனை  தின்ற அவன்
வாயதினில்  விண் அதனை
கண்ட அவன்  தாயின் நிலை
எண்ணி  பாருங்கள்...(சின்ன)

கொல்ல வந்த  அசுரர்களை
சின்னஞ்சிறு  கைகளினால்
கொன்றழித்த  சின்ன கண்ணன்
பேரை  சொல்லுங்கள்

கோபிகளின் உடை  மறைத்து
குடங்களையும்   உடைத்த   அந்த
குழந்தை  கண்ணன் பேரை  சொல்லி
ஆடி  மகிழுங்கள்  (சின்ன)

த்ரெள பதிக்கு சேலை  தந்து
பெண்குலத்தின்  மானம்  காத்த
உத்தமனைக் கொஞ்ச  நேரம்
எண்ணி  பாருங்கள்

போர் மறுத்த  பார்த்தனுக்கு
புத்தி  சொல்லி  கீதை  தந்த
அச்சுதனை  பாடிடுவோம்
ஓடி  வாருங்கள்    (சின்ன)



42)நவநீத  கண்/ண/னே   ரா/தா/ மோஹனனே
லாவண்யனே  கண்ணா  கோபாலனே

பவ வினையால் பிறந்து  தவமதையே  மறந்து
எவன் எனவே  தெரியா  இருள் மனப்  போக்கருளும்

இரவில்  உதித்தாய்  சிறை  தவிர்த்தாய்  மானிட
குறை  பொறுப்பாய்   கண்ணா  யாதவ
குலமணியே  மாதவா....  (நவ நீத)




43)எங்கே நான் சென்று தேடுவேன்--
எங்கள் தெய்வத் திரு/முருகனை
எங்கே அவன் /புகழ் பாடுவேன் –
எங்கள் எழில் அர/சனை                        (எங்கே)

திருப்பரங்குன்றம் மலையிலா --
-திகழும் செந்தமிழ் கலை/யி/லா
வேல்/பிடித்து/நின்ற/ நி/லை/யிலா--
-வேந்தர் மூவர் தம்/அவை/யி/லா         (எங்கே)

பழ/னி/ மலை சென்று பார்க்கவா--
பக்தர் உள்ளந்தனில் தேடவா
அழகின் இருப்பிடம் காணவா--
ஆடும் மயிலிடம் கேட்கவா                   (எங்கே)


கன்னித் தமிழரின் நாட்டிலா--
கனி/கள் /தரும் இன்பக் காட்/டிலா
பா/வைக் குற/வள்ளி வீட்டிலா--
எ/ன/து இதயக் கூட்டிலா                      (எங்கே) 






44)ஆதிமூல முருகா முருகா  ஆதி தேவ முருகா
ஞான பால முருகா முருகா ஞான தேவ முருகா

கோயில் நாடி வந்தேன் முருகா
குறைகள் தீர்க்க வருவாய்

உன் மலையை நாடி வந்தேன் முருகா
மனமிரங்கி வரு/வாய்

மயில் அழைக்க வந்தேன் முருகா
மனமகிழ்ந்து வருவாய்

உன் கொடி அழைக்க வந்தேன் முருகா
குணமறிந்து வரு/வாய்

வினைகள் நீங்க வந்தேன் முருகா
வேலெடுத்து வருவாய்

என்பவமழிக்க வந்தேன் முருகா
பதமளிக்க வருவாய்

அன்னை தந்தை ஆனாய் முருகா
அரிய செல்வம் ஆனாய்

என்னை ஆளும் முருகா முருகா
உன்னை என்றும் மறவேன்

நான் உன்னை என்றும் மறவேன்…
 



45)வாதினையடர்ந்த வேல் விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியே/னே
மா/மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மா/பதம் அணிந்து பணியே/னே

ஆதியொடு மந்த/மாகிய நலங்கள்
ஆறுமுகமென்று தெரியேனே
ஆ/ன தனி மந்த்ர/ரூப நிலை கொண்ட
ஆடு மயிலென்ப தறியேனே

நாதமொடு விந்து வான/வுடல் கொண்டு
நானிலமலைந்து திருவே/னே
நா/கமணிக்கின்ற நாகநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே

சோதியுணர்/கின்ற வாழ்வு சிவ/மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூ/ரர் குலம் வென்று வாகையோடு சென்று
சோலை மலை நின்/ற பெருமாளே



46)ஓம் ஓம் சாய்ராம்
ஓம் ஷீரடி சாய்ராம்

சாந்தி மந்த்ரம் சாயிராம்
சக்தி பீடம் சாய்ராம்                    (ஓம்)

ப்ரம்ம தேஜம் சாய்ராம்
ஸ்ருஷ்டி மூலம் சாய்ராம்
ஞான தேஜம் சாய்ராம்

ராஜ யோகம் சாய்ராம் 


ஆ/ன/ந்த சாரம் சாய்ராம்
அத்/வை/த ரூபம் சாய்ராம்
வேத நாதம் சாய்ராம்
லோக தீபம் சாய்ராம்

தீனபந்து சாய்ராம்
ப்ரேம சிந்து சாய்ராம்
ப்ர/ஷா/ந்தி நிலயம் சாய்ராம்
ஆனந்த விஜயம் சாய்ராம் (ஓம்)

47)ஸாயி உந்தன் திரு நாமம்(ஸத்ய)
உள்ளம் உருகிடும் சொன்னால் போதும் ஜனன மரணம் அகற்றும்                 (ஸாயி)


புட்டப/ர்த்தியில் தோன்றிய நாமம் பண்ணொளி கொஞ்சிடும் நாமம்
அஞ்சுவதேனோ அபயம் தருமே பாபா உன் திருநாமம்
நெஞ்சினில்லே… இன்ப வெள்ளமே பெருகிடும்
சுந்தர வதனன் நாமம்                                                                                                  (ஸாயி)

விண்ணிலும் மண்ணிலும் நிறைந்த நாமம்  என் மனம் கவர்ந்திடுமே
வான வெளிதனில் தாரா கணங்கள் தயங்கி துதித்திடும் நாமம்
ஆ…….என் சொல்வேன்(2)  உன் நா/ம மகிமை
துன்/பம் எல்லாம் தீர்க்கும்                                                                                       (ஸாயி)

ஜய ஜய பாபா ஜய ஜய ஸாயி ஜய ஸத்ய ஸ்வரூபனே
ஷீரடி நிவாஸா துவாரகாமாயீ எந்தன்/குறை/களை தீர்ப்பாய்
காலமெல்லாம்(2) உந்தன் பாவன நாமம்
எண்ணி உருகினேன் நா/னே                                                                                   (ஸாயி)

48)ஷீரடி நாதா சாய்ராம்
த்வாரகா மாயீ சாய்ராம்

காணிகபுர சாய்ராம்
தத்தாத்ரேய சாய்ராம்

ஷீரடி சாயீ……ஷரணு சாயீ

சீதாராம சாய்ராம்
ஜானகிராம சாய்ராம்

பட்டாபிராம சாய்ராம்
கோதண்ர ராம சாய்ராம்

ஷீரடி சாயீ……ஷரணு சாயீ

ராதே ஷ்யாம சாய்ராம்
ராதா க்ருஷ்ணா சாய்ராம்
ராதா மாதவ சாய்ராம்
ராதா முரளீ சாய்ராம்

ஷீரடி சாயீ….ஷரணு சாயீ

ஏடு கொண்டல சாய்ராம்
லஷ்மீவிஷ்ணு சாய்ராம்
வேங்கட ரமண சாய்ராம்
  ஸங்கட ஹரண சாய்ராம்

ஷீரடி சாயீ…..ஷரணு சாயீ

ஷீரடி நாதா சாய்ராம்
த்வாரகா மாயீ சாய்ராம்
காணிகபுர சாய்ராம்
தத்தாத்ரேய சாய்ராம்

ஷீரடி சாயீ……ஷரணு சாயீ

சீதாராம சாய்ராம் 

ஜானகிராம சாய்ராம்
பட்டாபிராம சாய்ராம் 
கோதண்ர ராம சாய்ராம்

ஷீரடி சாயீ……ஷரணு சாயீ 

ராதே ஷ்யாம சாய்ராம்
ராதா க்ருஷ்ணா சாய்ராம் 
ராதா மாதவ சாய்ராம்
ராதா முரளீ சாய்ராம் 

ஷீரடி சாயீ….ஷரணு சாயீ 

ஏடு கொண்டல சாய்ராம்
லஷ்மீவிஷ்ணு சாய்ராம்
வேங்கட ரமண சாய்ராம்
  ஸங்கட ஹரண சாய்ராம்

ஷீரடி சாயீ…..ஷரணு சாயீ 


49)பரம பாவன பாதமு
ஷீரடி ஸாயி பாதமு

ஸகல தேவதலு அர்ச்சித
பாதமு ஸகல ஸாதுவுலு

ஸேவித பாதமு ஸகல
ஸ்வாமுலு பாதமு ஸகல
யோகுலு கொலிசேடி பாதமு
                                                                                   (பரம)
பாபமுலென்னு காசின பாதமு
புண்யமு ந்னு இச்/சின பாதமு

குணமுலு என்னு மார்சின பாதமு
ஷோகமு என்னு தீர்சின பாதமு

ப்ரேமனு எந்தரி கோபஞ்சின பாதமு
ஞானமு எந்தரி ஒஸகின பாதமு

ஸம்பத எந்தரி கூர்ச்சின பாதமு
கஷ்டமு எந்தரி கா/ச்சின பாதமு

ஷாந்தினி எந்தரிகே இச்சின பாதமு
மோஷமு எந்தரிகே இச்சின பாதமு

ஸித்துல எந்தரிகே ஒசகின பாதமு
வரமுலு எந்தரிகே ஒசகின பாதமு   (பரம)




50)என் மனம்  பொன்னம்பலம்  அதில்  உனது  எழில் ரூபம்
எனது  நாவில்  உன் திருநாமம்  புண்ணிய  நைவேத்யம்

கனவிலும்  என் நினைவிலும்  தினம்  செய்யும்  கடமையிலும்
உனது  தீபம்  ஒளியைக்  காட்டும்  கருணையே  பொழிவாய்
அடியேன்  நாடிடும்  இனிய  தெய்வம்  சபரி மலை வாழும்
அகிலாண்டேஸ்வரன்  ஐயன்  ஐயன்  சரணம்  ஐயப்பா (என்)

பகலிலும் கார்  இருளிலும்  மனக் கோயில்  மூடேனே
யுகம்  ஓராயிரம்   ஆயினும்  யான் தொழுது  தீரேனே
இனி  எனக்கொரு  பிறவி  வாய்ப்பினும்  பூஜை முடிப்பேனோ
எளியவர்க்கு  காட்சி  தாராய்  தீன  ரஷகனே  (என் மனம்)


51)அற்புத  தாண்டவம்  ஆடினார்
அம்பல வாணன் அன்பு வெளியினிலே  (அற்புத)

கற்பிதம்  செழிக்க  கலைகள்  விழிக்க
கற்றவர்  மேவிய  நற்றவ  தில்லையில்

நானெனும்  அகந்தை  நசிந்து  மாய்ந்திட
நானிலம்  எங்கும்  நடுக்கம்  சாய்ந்திட

ஓம்  என்னும்  ப்ரணவம்  உயர்ந்து  துலங்கிட
ஓங்கும்  அறிவினில்   உத்தமம்  இலங்கிட   (அற்புத)



52)ஆடும்  சிதம்பரமோ  எனதைய்யன்
கூத்தாடும்  சிதம்பரமோ    (ஆடும்)

ஆடும்   சிதம்பரம்  அன்பர்க்களிக்கவே
நாடும்  சிதம்பரம்  நமச்சிவாய  பொருள்   (ஆடும்)

பால கிருஷ்ணன்  போற்றும்  பனிமதி ச்டையினாய்
நந்தி  மத்தளம்  கொட்ட   தா. தை  . தா..  என்றாட  (ஆடும்)
53)ஓம்  சிவாய நமச் சிவாய  ஓம் சிவாய நமச்சிவாய
ஓம்  சிவாய  நமச்சிவாய  ஓம் சிவாய   ஓம்


ஓம் சிவாய நமச்சிவாய  ஓம் சிவாய நமச்சிவாய

ஓம் சிவாய நமச்சிவாய ஓம் சிவாய ஓம்

ஸர்வலோக சாஷியாகி சகலவேத சாரமாகி

ஸர்வயோக சித்தியாகி நின்ற மூர்த்தியே

சகல தத்துவங்களாகி பரம ஞான வித்தையாகி

சகல சப்த வடிவமாகி வந்த மூர்த்தியே (ஓம் சிவாய)

அருள சகுண நிலையிலாகி அசரசர நிபாகமாகி

அதிலுமாகி இதிலுமாகி அமையும் மூர்த்தியே

அணுவிலே  அகண்டமாகி அணுவினால்  அனைத்துமாட

அபரநாத வடிவிலாடும் அருண மூர்த்தியே

அருணமூர்த்தியே..(ஓம் சிவாய)

எனது நான் என சுருக்கி மமதையுற்றலைந்த என்னை

இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே

எனதுள்ளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடி

ஏகமாய்  எனைக் கலந்த யோகமூர்த்தியே

யோகமூர்த்தியே……(ஓம் சிவாய)

படியெல்லாம் கடந்து சுத்த ப்ரும்ம வஸ்துவாய் இருந்தும்

பஜனையால் மகிழ்ந்து தோன்றும் கருணை மூர்த்தியே

ஒரு கணத்தில் எனதுள்ளத்தை உருக வைத்த உனது நாமம்

ஓம் சிவாய நமச்சிவாய  ஓம் சிவாய ஓம் ஓம் சிவாய ஓம்


54)யார் ஆடினால் இனி யார் ஆடுவார்

அம்பல வாணன் சிதம்பர நா/தனை போல்

மீன் விழி சிவகா/மி தன்/னை மறந்து

மெல்லடி தூக்கியே புன்னகை/யுடன் நடனம்(யார்)

பூதகணங்கள்  புன்னகையுடன்  ஆட

பொற் பதுமை பாவையர் பண்/ணிசை தேன் பாட

மாதவன் மனம் குளிர

மங்/கை/ யோடு பாகனார்

பொற்/சிலம்/பொலி/க்கவே

சிற்சபையில் நடனம்…(யார்)

55)அகடபம் அகடபம் பஜே டமாரோ

நாசே சதாஸிவ ஜகத குரோ

நாசே ப்ரஹ்மா /நாசே விஷ்ணு/நாசே  மஹாதேவ்

கப்பரு லேசே/காலி நாசே நாசே  ஆதி தேவ்
56)சங்கரா சதாசிவா சந்தர சேகரா சந்த்ர சேகரா கெளரி ஷங்கரா

நீல/கண்ட சூல/தாரி சந்த்ர சேகரா

பால நேத்ர த்ரிபுராரி கெளரி சங்கரா

வேத ரூப விஸ்வநாத சந்த்ர சேகரா

கால ஹரண காம தஹன கெளரி சங்கரா..(சங்கரா)

57)ஓம் நம:சிவாய சிவாய நம: ஹர ஹர சங்கர நம: சிவாய(ஓம்)

சோமேஸ்வரா  சிவ சோமேஸ்வராய ஸ்ரீ சோம நாத நம:சிவாய

மல்லேஸ்வரா சிவ ப்ரமராம்பிகேச ஸ்ரீசைலேச நம:சிவாய

காளேஸ்வரா ஹர கருணாந்தரங்க மஹா காளேஸ்வர நம:சிவாய

அமரேஸ்வரா ஹர அம்பிகேஸ்வராய ஓம் கார லிங்க நம:சிவாய

ஸ்ரீ வைத்ய நாத வேதந்த வேத்ய ஸ்ரீ ஆத்மலிங்க நம:சிவாய

பீமேஸ்வரா சிவ பீமேஸ்வராய ஸ்ரீ பீம சங்கர நம:சிவாய

ராமேஸ்வரா ஹர ராமேஸ்வராய ஸ்ரீ ராமலிங்க நம:சிவாய

நாகேஸ்வரா ஹர நாகேஸ்வராய நாகலிங்கேஸ்வர நம:சிவாய

த்ரிநேத்ர ரூப த்ரிசூலதாரி த்ரயம்பகேஸ்வர நம:சிவாய

விஸ்வேஸ்வரா சிவ விஸ்வேஸ்வராய ஸ்ரீ விஸ்வநாத நம:சிவாய

கே/தா/ரேஸ்வர பரமேஸ்வராய ஹர ஹர சம்போ நம:சிவாய

க்ருஷ்ணேஸ்வரா சிவ க்ருஷ்ணேஸ்வராய சிவ சிவ சம்போ

                                         நம:சிவாய
ஜகதீஸ்வரா ஜெய ஜகதீஸ்வராய ஜ்யோதிர்லிங்க நம:சிவாய

பரமேஸ்வரா சிவ பரமேஸ்வராய பஞ்ச/பூ தே.ஸ்வர நம:சிவாய

மஹேஸ்வரா சிவ அருணாசலேச ஸ்ரீஅக்னிலிங்க நம:சிவாய

கங்காதரா சிவ ஸ்ரீஜம்பு/கே/ஸ்வர ஜல லிங்கேச நம:சிவாய

சர்வேஸ்வரா வாயு லிங்கேஸ்வராய ஸ்ரீ காளஹஸ்தீச நம:சிவாய

பரமேஸ்வரா சிவ ப்ருத்வீலிங்க காஞ்சீபுரீச நம:சிவாய

அகிலாச்வரா ஹர சிதம்பரேச ஆகாச லிங்க நம:சிவாய
58)ஓம் நமஷிவாய ஷிவாய நம ஓம்

ஓம் நமஷிவாய ஷிவாய நம ஓம்

ஓம் நமஷிவாய ஷிவாய நம ஓம்

சிவ சிவ சிவ என்னீரோ ---நீ வெல்லா/ரு

சிவ சிவ சிவ என்னீரோ

மூர்/ஜக/வ/ரெல்லா

சிவ சிவ சிவ என்னிரோ

ஓம் நமஷிவாய ஷிவாய நம ஓம்(3)

சிவ சிவ சிவ என்னிரோ---மூர்ஜகவரெல்லா

சிவ சிவ சிவ என்னிரோ

சிவ சிவ சிவ

ஆகம சித்/தாந்த மூ/லத ஜபவிது

சிவ சிவ சிவ

ஆகம சித்/தாந்த மூ/லத ஜபவிது

ரோகத மூலவ கடிப ஒளஷத விது

சிவ சிவ சிவ

ஆகம சித்/தாந்த மூ/லத ஜபவிது

ரோகத மூ/லவ கடிப ஒளஷத விது

மனுஜ ஜன்மதி ஹூட்டி மைமர திரபேடி

தனு/மன/ப்ரா/ணவ வ்யர்த்தவே மாட/தே

சிவ சிவ சிவ என்னிரோ

மனுஜ ஜன்மதி ஹூட்டி மைமரதிரபேடி நிம்ம

தனு/மன/ப்ரா/ணவ வ்யர்த்தவே மாட/தே…(சிவ சிவ)

ஜனன பாதேயு நீவு /ஜெயச பேகாதரே—சிவ சிவ சிவ

ஜனன பாதேயு நீவு /ஜெயச பேகாதரே

நிஜ ஸூவிமலமுக்தீய படய பேகாதரே

புவனக்கே பல்லித ரா/ஹ பேகாதரே

பவன பதவியனு படய பேகாதரே

ஷிவ ஷிவ ஷிவ என்னிரோ

புவனக்கே பல்லித ரா/ஹ பேகாதரே நீவு

பவன பதவியனு படய பேகாதரே…(ஷிவ ……என்னிரோ)

குருலிங்க ஜங்க/ மவ அரிய பேகாதரே--

சிவ சிவ சிவ

குருலிங்க ஜங்க/மவ அரிய பேகாதரே

பரமாத்மன நீவு  திளிய பேகாதரே

குருலிங்க ஜங்க/மவ அரிய பேகாதரே முந்தே

பரமாத்மன நீவு திளிய பேகாதரே

ப்ருதிவிகே  ஸத்குரு ஆக பேகாதரே நீவு

தத்வபதி ஆதிகேஸவன கூட பேகாதரே…

(ஷிவ ஷிவ ஷிவ என்னிரோ)




59)கெளரி        கல்யா/ண  வைபோகமே

    லஷ்மி        கல்யா/ண   வைபோகமே
ஆண்டாள்     கல்யா/ண வைபோகமே

வசுதேவ     தவபால   அசுரகுல   காலா
ஸஸி  வதன்  ருக்மிணி   ஸத்ய மா/மா  லோலா

    சீதா             கல்யாண வைபோகமே
ஆண்டாள்     கல்யாண வைபோகமே
ராமா             கல்யாண வைபோகமே
 ரங்கன்  கல்யாண  வைபோகமே


60)மாலை    சாற்றினாள்  கோதை  மாலை   மாற்றினாள்
மதிலடைந்த  மாலரங்கன்   மாலவன்  தன் மார்பிலே(2)

மையலாள்  தையலாள்    மாமலர்  கரத்தினால்          (மாலை)
 ரங்க ராஜனை   எங்கள்  அன்பு நேசனை
ஆசி கூறி  பூசுரர்கள்   பேசி  மிக்க   வாழ்த்திட  (2)
அன்புடன்  இன்பமாய்   ஆண்டாள்  கரத்தினால் (2)    (மாலை)


61)கன்னூஞ்சல்  ஆடி  இருந்தார்(2)
காஞ்/ச/ன   மாலை  மன மகிழ்ந்தார் (2)
பொன்னூஞ்சலில்  பூரித்து  பூஷணங்கள் தரித்து(2)
மன்னாதி  வேங்கடேஷன்  அலமேலு  மங்கையுடன்  (கன்னூ)
(ஈஸ்வரனார்  இடத்தில்   ஆ/சை/கள்  ரொம்ப  வைத்து

அசைந்து  சங்/கி/லி   ஆட  உசந்து  ஊர்வசி  பாட
இசைந்து  தாளங்கள்  போட/ஈஸ்வ/ர/னார்  கொண்டாட (கன்னு)

உத்தமி  பெற்ற  குமாரி/நித்ய ஸர்வா/லங்காரி
பக்தர்கள்  பாப  ஸம்ஹாரி  பத்ம  /முக/ஒய்/யாரி     (கன்னூ

62)லாலி   சாரங்கேச   லாலி   சாரங்கேச

லாலி  ஜகதீசா  லாலி   ஜகதீசா
லாலி  கோ/மள   வல்/லீசா  

சாம முதல்   வேதங்களை (2)  சங்கிலியால்  கட்டி(2)
தாளமுத்து  மாலைகளை   (2) சரம் சரமாய் பூட்டி     (லாலி)

ஓங்கார  ப்ரணவம்தனை   (2)  ஊஞ்சலாய்  அமைத்து
உத்தமர்க்கு  உத்தமராம்(2)  ஆடீர்   ஊஞ்சல்

பிள்ளை  --இந்த  பிள்ளை தனை(2)  பெற்றோம்  என்று  களிக்க
பெருமையில்  யசோதை   இன்னும்   (2)  ஒரு  சுற்று  பெருக்க   (லாலி)

 அரவன்  முடி  மேல்  நின்று  அபிநயங்கள்  பிடிக்க(2)
அரங்க மா நகரி ல் , வந்து  (2)  காலை  நீட்டி  படுத்தான்  ( லாலி)

தண்ணார்தன்  வளைநிழலில்(2)
தலைவன்  முகம்   காண
தந்திரங்கள் கோ தை  செய்ய (2)  ஆடீர்  ஊஞ்சல்  (லாலி)

63)பாலாலே  காலலம்பி(2)  பட்டாலே  துடைத்து(
மணி தேங்காய்  கை கொடுத்து(2) மஞ்சள் நீர் சுழற்றி-----(லாலி)


கொத்தோடு வாழை மரம்(2) கொண்டு வந்து நிறுத்தி(2)
கோப்புடைய  பந்தலின் கீழ்(2) ஆடுவதைக் காணீர் (லாலி)

தங்கமய பந்தலிலே (2) வெள்ளி மணி ஊஞ்சல்(2)
ரங்கனுடன்  ஆண்டாளும்
(சொக்கனுடன் மீனாட்சி)   ஆடுவதைக் காணீர்  (லாலி)

முத்துமணி  பந்தலிலே /ரத்ன மய ஊஞ்சல்(2)
ஸ்ரீ ராமருடன் சீதையுமே (2) ஆடுவதைக் காணீர்  (லாலி)

ஜோதிர்மய பந்தலிலே(2) புஷ்ப மய ஊஞ்சல்
கோதையுடன் ஸ்ரீ ரங்கன் ஆடுவதைக் காணீர் லாலி


64)லஷ்மி   கல்யாணமு லீலதோ  பாடே மிதே நீமு
லஷ்மி நாரா/யணுலே /லலனயு   நீவுனு

சூபுலு  சூபுலு மீ/கு  சூஸகமு  பாஸிகமு
பூப சன்னு/ குப்ப/ லிவி  பூஜ   குண்டலு---2

தீ  புல  மோவி  /தே /னெலு  தீரளி  மது பர்க்கமு--2
தாபுக  பெண்ட்லி  ஆட/ரய்யா   தகு தகு  மீகுனு (லஷ்மி)

மாடலு  மீக  இந்தரிக்கி/ மதன்  மந்த்ரமுலு
மேடி  தளபாலு  மீலு/ மிஞ்சு  நவ்வுலு
காட மை/ன  பொல/கலு  கப்புர  வஸந்தாலு--2
நீ டொன  பெண்ட்லி  ஆடரய்யா  நெர வேரெ/மீகுனு  (லஷ்மி)

கெளகிலி  கெளகிலி  மீகு  /கந்துல பெண்ட்லி  ச பிகே
பாகின  கோரி  கலே/ பாவ கோள்ளு
ஆகின  ஸ்ரீ வேங்கடேஷா   அலமேல் மங்கா  நீவு--2
வீக்க பெண்ட்லி  ஆடரய்யா/ வேடுகா/ய  மீகுனு (லஷ்மி)

ஆனந்தம்  ஆனந்தம்  மாயனே
மன  வெங்கன்ன   பெண்ட்லி  கொரு  மாயனே

ஆனந்தம்  ஆனந்தம்  மாயனே
மன பத்மாவதி  பெண்ட்லி  கூது  ராயனே  (லஷ்மி)




65)நானேகெ  படவனு  நானேகெ  பரதேசி


ஸ்ரீ நிதே ஹரி  எனகெ  நீ  நிருவ தனக  (நானேகெ)


சரணம்:
                ஹீட்டிசித  தாய் தந்தெ  இஷ்ட  மித் ரரு  நீனே


             அஷ்ட  பந்துவு  ஸர்வ பளக  நீனெ
     
             பெட்டிகே  யொளகின  அஷ்டாபரண  நீனெ


              ஷ்ரேஷ்ட மூருதி  க்ருஷ்ண நீ நிருவ  தனக   (நானேகெ)


           வித்யெ  ஹேளுவ  நீனெ புத்தி கலிசுவ நீனெ


         உத்தார  கர்தா  மம ஸ்வாமி  நினெ


        முத்து ஸ்ரீ  புரந்தர விடலா  நின்னடி மேலே
      
        பித்து கொண்டிரு  வெனகெ  ஏ தரத  பயவு  (நானேகெ) 



66)தந்தனான ஆஹி தந்தனான புரே
தந்தனான பளா தந்தனான

ப்ரஹ்ம மொகடே பரப் ரஹ்ம மொகடே-பர
ப்ரஹ்ம மொகடே பரப்ரஹ்ம மொகடே (தந்தனா)

அனுபல்லவி


கந்து வகுஹீனாதி கமுலிந்து லேவு
அந்த ரிகி ஸ்ரீஹரே அந்தராத்மா
இந்துலோ ஜந்துகுல மிந்தா நொகடே
அந்தரிகி ஸ்ரீ ஹரே அந்தராத்மா (ப்ரஹ்ம)


சரணம்


கடகியேனுகு மீத காயு யெண்டொகடே
புடமிஸூனகமு மீத பொலயு நெண்டொகடே
கடுபுண்யுலனு பாப கர்முலனு ஸரிகாவ
ஜடியு ஸ்ரீ வேங்கடேஸ்வரு நாம மொகடே (ப்ரஹ்ம)


கேதாரம்      ஆதி
67) ஹரி நாராயண  ஹரி நாராயண  ஹரி நாராயண நெனெ மனவே  (2)

நாராயணனெம்போ நாமத  பீஜவ
நாரத  பித்தத  தரெயொளகெ    ---           (ஹரி)

தரள த்ருவ/நிந்த  அங்கு/ரி/சிது அது
வர  ப்ரஹ்/லாத/நிந்த  மொளகாயிது
தரணீஸ ருங்/மாங்/கத/நிந்த  சிகுரிது
குரு  பிதாமஹ நிந்த  ஹீவாயிது   --------(ஹரி)

விஜயன சதியிந்த  காயாகிது அது
கஜேந்த்ர  நிந்த  தோரெ  ஹண்ணாயிது
த்வஜ  ஸூக முனியிந்த பல பக்வவாயிது
அஜாமிள தானுண்டு  ரஸவாயிது----------(ஹரி)

காமித  பலவீவ  நாம  ஒந்திரலாகி
ஹோம நேம  ஜப தப  யாகே
ஸ்வாமி  ஸ்ரீ  புரந்தர  விடல   ராயன
நேமதிந்தலி  நீ  நெனெ    மனவே--------(ஹரி)


நாத  நாமக்ரிய   ஆதி

68)தாஸ(ன்)ன    மாடிகொ   என்ன--(ஸ்வாமி)
சாசிர  நாமத  வேங்கட  ரமணா-------(தாஸ)


துர்புத்தி களநெல்ல  பிடிசோ  --நின்ன
கருண  கவச   வென்ன  ஹரணக்கே  தொடிசோ
சரண  சேவெ  எனகெ   கொடிசோ--அபய
கரபுஷ்/பவ   என்ன  சிரதல்லி   முடிசோ----(ஹரி)


த்ருட பக்தி  நின்னல்லி   பேடி--நா
நடிகெரகு  வெளய்ய   அனுதின  பாடி
கடெ கண்ணிலே  கென்ன  நோடி--பிடுவெ
கொடு  நின்ன  த்யானவ  மனஸூசி  மாடி  -----(தாஸ)


மரெஹொக்க   வர  காவ  பிருது---என்ன
மரெயெதெ  ரஷணெ   மாடய்ய  பொரெது
துரித  களெல்லவ  தரிது---ஸ்ரீ
புரந்தர   விடலண   என்னனு   பொரெது---(தாஸ்)




69)சின்னஞ்சிறு  பெண்போலே  சிற்றாடை  இடையுடுத்தி
சிவ கங்கை  குளத்தருகே  ஸ்ரீ துர்கை  சிரித்திருப்பாள் 

பெண்ணவளின்  கண்ணழகை  பேசி  முடியாது
பேரழகுக்  கிடாக  வேறொன்ரும்  கிடையாது  ---(சின்ன)

மின்னகைப் போல்மேனி   அன்னை  சிவகாமி
இன்பம்  எல்லாம் தருவாள்  எண்ணம்  எல்லாம்  நிறைவாள்

பின்னல்  ஜடைப் போட்டு  பிச்சிப் பூ சூடிடுவாள்
பித்தனுக்கு   இணையாக   நர்தனமும்  ஆடிடுவாள்---(சின்ன)


குர்ஜரி  தோடி


67)காலினே   போயா  கல  காலமு
தாலிமிகி  கொந்தயு   பொத்து  லேது--(காலி)
 
அடுஸூ   சொரனே பட்டெ அடுயிடுகாள்ளு
கடுகி  கொன்னே   பட்டெ  கல  காலமு
ஒடலிகி ஜூவுகினி   ஒடயடைன  ஹரி
தடவ  கா  கொந்தயு  பொத்து   லேது---(காலி)

ஸிரஸூ   முடுவ  பட்டெ சிக்கு  திய்யக பட்டெ
கரிமல  கபடால  கலகாலமு
திரு வேங்கட கிரி  தேவுடைன  ஹரி
தரி சேரா கொந்தயு  பொத்து  லேது---(காலி)





71)மந்த்ரமயீ மந்த்ர மயீ மந்த்ராத்மிகையே  மந்த்ரமயீ
மாதவ   ஸோதரீ  மந்த்ரமயீ  மஹிஷ  சம்ஹாரிணி  மந்த்ரமயீ
                                                     ஓம் ஓம் ஓம் ஓம்

  மாஹேஸ்வரியே  மந்த்ரமயீ  மங்கள தாயினீ  மந்த்ரமயீ
                                                    ஹைம்ஹைம் ஹைம் ஹைம்
யோகரூபிணீ  மந்த்ரமயீ     யோகேஸ்வரியே  மந்த்ரமயீ
                                                      ஹ்ரீம்  ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
வேத  ரூபிணீ  மஎத்ரமயீ  நாராயணியே  மந்த்ரமயி
                                       
ஸ்ரிம்  ஸ்ரிம்  ஸ்ரிம்  ஸ்ரிம் 

ஓம் மந்த்ரமயீ
ஹைம் மந்த்ரமயீ 
ஹ்ரீம் மந்த்ரமயீ
ஸ்ரிம்  மந்த்ரமயீ



72)ஹரி  அவதார  மீதடு   அன்னமய்யா
அரய   மா  குருடிதடு  அன்னமய்யா

வைகுண்ட  நாதுனி  வத்த  வடிபாடு  சுன்னவாடு  ஆகரமை  தாள்ளபாக  அன்னமய்யா
ஆகசபு  விஷ்ணு  பாதமந்து  நித்யமை  வுன்னவாடு  ஆகடீகட   தாள்ளபாக அன்னமய்யா

ஷீராப்தி  சாயிநிட்டெ   சேவிம்புசு  நுன்னவாடு  ஆரிதேரி  தாள்ளபாக  அன்னமய்யா
தீருடை  சூர்ய  மண்டல  தேஜமு  வத்த  நுன்னவாடு  ஆரீதுல  தாள்ளபாக  அன்னமய்யா (ஹரி)

ஈவல ச்ம்சாரலீல  இந்திரேஸூதோ   நுன்னவாடு  ஆவடிஞ்சி  தாள்ளபாக அன்னமய்யா
பாவிபே  ஸ்ரீ  வேங்கடேஷூ  பாதமுலந்தே உன்ன்வாடு  ஹாவபாவமை  தாள்ளபாக  அன்னமய்யா  (ஹரி)
73)
தென்பழனி  வேல் முருகா ஓடி வரவா--உந்தன்
தேன் தமிழை  நாவில்  வைத்து  பாடி  வரவா
ஆவினன்  குடியை  நான்  நாடி  வரவா--முருகா
அருணகிரி திருப் புகழைப் பாடி வரவா


கால்நடை  பக்தருடன்  கூடி வரவா--ஐயா
காவடியை  தோளில் வைத்து  ஆடி வரவா
குன்னக்குடி  குன்றில் உனை காண  வரவா---அங்கே
அன்னக் கொடி  கண்களுக்கு  தோண வரவா




குலத்தில் குறத்தியை  சேர்த்த முருகா-- ஒரு
பழத்திற்காக  ஆண்டியான பால முருகா
கோடி நலம் நீ தருவாய்  -ஓடி வரவா--முருகா 
கொஞ்சும் தமிழ் விஞ்சி வர பாடி வரவா
ஆறுபடை  வீட்டில் உன்னை  பார்க்க  வரவா--முருகா
அடியார்கள் பாடுவதைக்  கேட்க   வரவா
ஆடியில் முந்தி  வரும் வெள்ளி  வரவா-ஐயா
அறியாமல்  செய்தவற்றை கிள்ளி  வரவா  (தென்)




74)ஆலய மணி ஓசை கேட்குதம்மா கேட்குதம்மா
ஆண்டவன் குரல் நம்மை  அழைக்குதம்மா அழைக்குதம்மா  (ஆலய)


அருள் மிகு ஜோதி ஒன்று தோன்றுதம்மா அம்மா
ஆறுமுகம்  அதிலே காணுதம்மா  காணுதம்மா   (ஆலய)


ஒராரு முகமும்  ஈராறு  கரமும்  மறவாமல் துணை நின்று
காக்குதம்மா  காக்குதம்மா
உயிராகி  உடலாகி  உயிர் ஞானப் பழமாகி  குருவாகி  
ஆட்கொள்ளும்  தெய்வம் அம்மா  தெய்வம் அம்மா


முத்தான  முத்துக் குமர  முருகையா  வா வா
சித்தாடும் செல்வக்  குமரா சிந்தை மகிழ வா வா


நீயாடும்  அழகைக் கண்டு  வேலாடி  வருகுதையா
வேலாடும்  அழகைக் கண்டு  மயிலாடி  வருகுதையா
மயிலாடும்  அழகைக் கண்டு  மனம் மாறி வருகுதையா
மனம் மாறு அழகை க் கண்டு  மக்கள் கூட்டம்  வருகுதையா  (முத்தான)


பன்னீரில் குளிக்க வைத்து  பட்டாடை  உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்து எடுத்து  அங்கமெல்லாம்  பூசி  வைத்து
நீர் பூசி  திலகம் வைத்து  நெஞ்சத்தில் உன்னை  வைத்து
அன்று பூத்த  மலரால்  உன்னை  அர்ச்சித்தேன்  வருவாய் அப்பா 
அன்பு பூத்த மலரால்  உன்னை அர்ச்சித்தேன்  வருவாய்  அப்பா  (முத்தான)





75)திரு முருகா என்று  ஒரு தரம் சொன்னால் 
உருகுது நெஞ்சம்  பெருகுது  கண்ணீர்
திருமுருகா   திருமுருகா


சிறுமதியால்  உள்ளம் இருண்டிடும்  வேளையில்
அருள் மொழி கூறிடும் ஆண்டவன்  நீயே/ திரு முருகா திரு முருகா 
                                                                                                                     (திருமுருகா)


அப்பனும் பிள்ளையும்  நீதானய்யா
அடிப்பதும் அணைப்பதுன் கைதானய்யா
கற்பனை வாழ்வினில் கதி இனியேது 
கருணா/ நிதியே  கதிர் வடிவேலா திருமுருகா திருமுருகா
                                                                            (திருமுருகா)





76)எடுத்த  காரியம்  யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும்  வெற்றி  மற்றாங்கே


விடுத்த  வாய்மொழிக் கெங்கணும் வெற்றி
வேண்டினேனுக் கருளினள்  காளி---


எண்ணு மெண்ண்ங்கள்  யாவினும்  வெற்றி
எங்கும்  வெற்றி யெதனினும்  வெற்றி


கண்ணுமாருயிரும் என நின்றாள்
காளித் தாயிங் கெனக் கருள்  செய்தாள்




77)வருவாய் வருவாய் வைஷ்ணவியே வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே  அனுக்ரஹம் செய்வாய் வைஷ்ணவியே

சரணம் அடைந்தோம்  வைஷ்ணவியே செளபாக்யம் அருள்வாய்
வரமளித்தருள்வாய்  வைஷ்ணவியே  வணக்கம் தாயே  வைஷ்ணவியே

பாடி பணிந்தோம் வைஷ்ணவியே பஷமுடன் வா வைஷ்ணவியே
கூடி துதிக்கின்றோம் வைஷ்ணவியே குறைகளை தீர்ப்பாய் வைஷ்ணவியே

திருமுல்லை வாயிலை தேடி வந்தோம் திருசந்நதி முன் கூடி நின்றோம்
திருப் புகழ் தன்னை பாடுகின்றோம் திருவடி நாடி பணிகின்றோம்  (வருவாய்)


78)துர்கே துர்கே துர்கே ஜய ஜய மா....

காளி கபாலினி மா...ஜகதோத்தாரிணி மா...
திவி ஜெய் ஜெய் ஜெய் மா...

ஆனந்த ஸாகரி மா...கருணா ஸாகரி மா..
திவி ஜெய் ஜெய் ஜெய் மா...

79)பாக்யத லஷ்மி பாரம்மா--செள
பாக்யத லஷ்மி பாரம்மா--நம்மம்ம நீ செள
பாக்யத லஷ்மி பாரம்மா

ஹெஜ்ஜெய மேலே ஹெஜ்ஜெய நிக்குத
கெஜ்ஜெய  காலின நாதவ தோருத
சஜ்ஜன சாது பூஜெய வேளகெ
மஜ்ஜிகெ யொளகின பெண்ணெ யந்தெ  (பாக்யத)

கனக வ்ருஷ்டிய கரெயுத பாரே
மனகெ மானவ சித்திய தோரெ
தினகர கோடி தேஜதி பொளெயுவ
ஜனக ராயன குமாரி பேக  (பாக்யத)

ஷங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருஹூத பாரே
குங்குமாங்கிதெ  பங்கஜ லோசன
வேங்கட ரமணன பிங்கித (பட்டத)ராணி(பாக்யத)

அத்தித் தகலதெ பக்தர மனஎயொளு
நித்ய மஹோத்ஸவ நித்ய மங்கள
ஸத்யவ தோருத சாது சஜ்ஜனர
சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பெ  (பாக்யத)

சக்கரெ துப்ப காலுவெ ஹரிசி
சுக்ரவாரத  பூஜெய வேளெகெ
அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விடலன ராணி  (பாக்யத)

80)குபேர லஷ்மி  ஸ்ரீ ரங்க நாயகி
ஸ்ரீ தர துளசி தள  கமல நிவாஸினி


கோமாதா/ கோவிந்த ப்ரிய ஹரி
சங்கு சக்கர கர  கனக் வர்ஷினி      (குபேர)
வராக  லஷ்மி  வரத  நாராயணி
நரசிம்ம  லஷ்மி துரித  நிவாரிணி

சம்பத் சந்தான/ செளபாக்ய லஷ்மி
சர்வாபிஷ்ட பலப் பிரதாயிணி      (குபேர)





81)அம்பா கருணை  புரிவாய் ஜக தம்பா கருணை புரிவாய்
  ஜகதம்பா கருணை புரிவாய்

லம்போதரனைப் பெற்ற அம்பா பவானியே
லலிதாம்பிகையே அருள் கமலாம்பிகையே  (ஜக தம்பா)

தீராத கவலையும் நோய்வாதமும் தணிய
தேவி உனை நினைந்து  பாடி பணிந்திடுவோம்
நாராயணி நலம் தாராய் தயாபரி
நம்பும் அன்பர்களுக்கு என்றும் அருள் புரிய (அம்பா)

 82)ஜெயது ஜெயது ராமா ஜனனி ஜானகி ராமா
ஜனன  மரண பய கிலேச  விளாசக
ரகுபதி நிஜ தாச காமா ஸ்ரீ ராமராமா

ஜெயது ஜெயது ராமா ஜனக சுதாபதி ராமா
ப்ரணத ஜன மனோ பீஷ்ட  தாயகா
ரகுபதி ராகவ ராமா ராஜீவ நேத்ரா (ஜெயது)



83)ராகி தந்தீர்யா பிஷகே ராகி தந்தீர்யா
யோக்ய ராகீ போக்ய ராகீ  பாக்ய வந்த ராகீ நீவு 
ராகி தந்தீர்யா (5தடவை)

அன்னதானவு மாடுவராகீ
அன்ன சத்ரவ இட்டவராகீ
அன்ய வார்தய பிட்டவராகீ
அனுதின பஜனய மாடுவராகீ

மாதா பித்ருகள சேவிப்பராகீ
பாபகார்யவ  பிட்டவராகீ
ஜாதியல்லி மிகிலாதவ ராகீ
நீதி மார்க்க தல்லி க்யாத ராகீ

குருகாருண்யவ  படதவ ராகீ
குருவின மர்மவ திளிதவ ராகீ
குருவின  பாதவ ஸ்மரிஸூவ ராகீ
பரம புண்யவ மாடுவ ராகீ

காமக்ரோதவ  அளிதவ ராகீ
நேம நிஷ்டைகள் மாடுவராகீ
ராம நாமவ ஜபிஸ்வ ராகீ
ராம ராம ராம ராம ராம் ராம ராம ராம்
பிரேமதி  குணி குணி தாடுவ ராகீ

ஸ்ரீ ரமணன ஸதா ஸ்மரி ஸூவ ராகீ
குருதிகே பாஹோ  ரந்தவ ராகீ
கரே கரே  ஸம்ஸார நீகுவராகீ
புரந்தர விட்டலன ஸேவிப்ப ராகீ
84)ஸ்ரீமன்   நா/ரா/யண  ஸ்ரீமன்  நா/ராயண
ஸ்ரீமன்  நாராயண   நீ ஸ்ரீபாதமே   ஷரணு


கமலா சதி  முக/  கமல  கமல ஹித
கமலப்ரியா  கமலேஷணா


கமலாசன  ஹித  கருட  கமன(னா)  --ஸ்ரீ
கமல நாப  நீ  பதகமலமே  ஷரணு       (ஸ்ரீமன்)


பரம யோ/கி  ஜன  பாகதேய  ஸ்ரீ
பரம  புருஷ  பரா/த்பரா


பரமாத்மா  பரமாணு ரூப(பா) --ஸ்ரீ
திருவேங்கடகிரி / தேவா/  ஷரணு  (ஸ்ரீ மன்)   






85)வி/நாயகா  சுப  வரப்ரதாயகா
சனாதனா  கஜமுக  ஸ்ரீ விக்ன

கணாதிப/    சிவ சங்கரி  புதல்வ
குணாதிப   சிவ  ஷண்முக  ஸோதர     (விநாயக)

தினம் தினம்  உந்தன்  திருவடி  பணிந்தேன்
மனம்  கசிந்துருகி   மகிழ்ந்திடவே

குணம்  பெருகி/  எந்தன்  குலம்  விளங்க- ஒரு
கணம்  கண் திறந்தருள்   கணபதியே    (விநாயகா)

86)சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோகராய சாஸ்வதாய மங்களம்
குருதேவ மங்களம் சத்குரு தேவ மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ராஜா ராம மங்களம் ஸ்ரீ வேணு க்ருஷ்ண மங்களம்
சீதா ராம மங்களம் ஸ்ரீ ராதே ஷ்யாம மங்களம் 
ஆனந்த மங்களம்  பரமானந்த மங்களம்
சதாநந்த மங்களம் சீதானந்த மங்களம்



87)சிவாய பரமேஸ்வராய  சசிசேகராய  நமஓம்
ஓம் பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய  நமஓம் (நம)


நமசிவாய   சுரபூஜிதாய  கண ஸேவிதாய நமஓம்
ஓம் ஹராய த்ரிபுராந்தகாய  சிவ  சங்கராய  நம ஓம் (நம)


நமசிவாய சர்வேஸ்வராய  சந்த்ர  பூஷணாய  நமஓம்
ஓம் ஹராய  ஹரி பூஜிதாய  குஹவந்திதாய  நம ஓம்  (நம)


நமசிவாய  பவபஞ்சனாய  ம்ருத்யுஞ்ஜயாய  ந/ம ஓம்
ஓம்  ஹராய  வ்ருஷபத்வ ஜாய  பக்தப்ரியாய  நம ஓம்  (நம)


சிவாய பரமேஸ்வராய  சசிசேகராய  நமஓம்
ஓம் பவாய  குண  சம்பவாய  சிவ தாண்டவாய நம ஓம்
                                                        சிவ சங்கராய  நமஓம்
                                                       குஹவந்திதாய  நமஓம்
                                                        பக்தப் ரியாய  நமஓம் 






88)அப்பணி வரப் ரசாதி அன்னமய்யா
அப்பா சாமு மாகே கலடன்னுமய்யா (அப்ப)


அந்தடிகி  ஏலிகைனா ஆதி நாராயணு/ தன
அந்தரங்கான நிலுபி அன்னமய்யா
சந்த சானா செலுஒந்தே சனகா சனந்தாநாது
லந்தடி வாடு  தளபாக  அன்னமய்யா   (அப்பணி)


பிருது டெகெமுலுகா/பெகு சங்கே/தனமுலு
அரிமீத/விண்ணவிஞ்சே/அன்னமய்யா
விரிவி..../கலகி...நட்டி/ வேதமுல/அர்த்தமில்லா
அரசி தெலிபிநாடு அன்னமய்யா   (அப்பணி)


அந்தனைன ராமானுஜ ஆசாரிய மதமுன
அந்துகொனி/நிலிசிநாடு/அன்னமய்யா
விந்துவலெ மாகொனு ஸ்ரீவேங்கடநாதுனி நீசே
அந்தரிலோ தாளபாக அன்னமய்யா  (அப்பணி)




89)ஐயப்பன் அருள் புரிவான் ---அஞ்/சேல்
என் நெஞ்சே--நீ  ஹரி ஹர புத்ரன்  அநாத ரட்சகன்  (ஐயப்பன்)


மெய்/யன்/புடன்  வந்தோர்  குறை/யெல்லாம் தீர்த்திடுவான்  ஆ ஆ ஆ
மோஹினி பாலன்  ஜகன்  மோ/ஹ/ன/ரூபன்  (ஐயப்பன்)


நீலமயில் ஏறும்  வடிவேலவனின்  சோதரன்
நம்பி வந்தோர் உள்ளம் நிறை/சீ/லன்  குணாளன்


கோலமிடன்  சபரிமலை கோயில் கொண்ட  தெய்வ மவன்
கோரும் வரம்  தந்து இன்ப  வாரியிலே  ஆழ்த்துபவன்   (ஐயப்பன்)





90)ஜெய ஜெய ந்ருஸிம்ஹா   ஸர்வேசா
பய ஹர  வீரா  ப்ரஹ்/லாத  வரதா


மிஹிர சஷி நயன/ம்ருஹ  நரவேஷா
பஹி ரம்  தஸ்தல  பரி பூர்ணா


அஹி நாயக சிம்/ஹா/சன  ராஜித
பஹூள குண கண  ப்ரஹ்/லாத  வரதா (ஜய)


சடுல  பராக்ரம  சமகண  விரஹித
நிடல்  நேத்ர  பெள/னி/ ப்ரணுதா
குடில  தைத்ய  ததி  குமசஷி  விதாரன
படு  வஜ்ர  நக  ப்ரஹ்/லாத   வரதா  (ஜய)


ஸ்ரீ  வனிதா  ஸம்/ஷ்ரித  வாமாங்கா
பாவஜ  கோடி  ப்ரதி மானா


ஸ்ரீ வேங்/கட/ கிரி  சிகர  நிவாசா
பாவன   செரிதா  ப்ரஹ்/லாத    வரதா   (ஜய)       






91.அம்மம்மா ஏமம்மா அலமேல் மங்கா நாஞ்சாரம்மா
தம்மி இண்ட நலரு கொம்மா  (ஓயம்மா)

நீரிலோன தல்லடிஞ்சி நீகே தலவஞ்சி
நீரிகிந்தா புலகிஞ்சி நீ ரமணுண்டு
கோரி கொன செமரிஞ்சி கோபமே பசரிஞ்சி
சாரெகு நீ அலுக இட்டெ சாலிஞ்சவம்மா  (அம்மம்மா)

நீகு கானே செயிஜாசி  நிண்டா கோபமுரேசி
மேகொனி நீ விரஹான மேனு வெஞ்சேனி
ஈகடா கடி சதுல ஹ்ருதயமே பெரரேசி
ஆகுமடிசிய்யனைன ஆனதீயவம்மா (அம்மம்மா)

சக்கதனமுலெ பெஞ்சி சகலமு கால தஞ்சி
நிக்கபு வேங்கடேஷூடு நீகே பொஞ்சேனி
மக்குவதோ அலமேல் மங்க நாஞ்சாரம்மா
அக்குனா ஆதனி  நிட்டெ அலரிஞ்சவம்மா  (அம்மம்மா)



92.சுந்தர மூருதி முக்ய ப்ராண  பந்தனம்மா மனெகே ஏ ஏ ஏ
ப்ராண பந்த மனெகெ  ஸ்ரீ ராம நாம த்வனிகெ --முக்ய
பராண பந்த மனெகெ  ஸ்ரீ ராம நாம த்வனிகெ ஏ ஏ ஏ (சுந்தர)

கண காலந்துகெ கெஜ்ஜெ கலு கலு எனுத
ஜணகு ஜணமு எந்து குணி குணி தாடுத (ப்ராண

தும்புரு நாரத வீணெயு பாரிசுத
வீணெயு பாரிசுத  ராம நாம பாடுத  (ப்ராண)
புரந்தர விடலன நெனெது பாடுதலி
நெனெது பாடுதலி ஆலிங்கண மாடுதல்லி  (ப்ராண)





93.நகதர நந்த கோப நரசிம்ஹா
நகஜ வரத  ஸ்ரீ நாரசிம்ஹ

நரசிம்ஹ பரஞ்ஜோதி நரசிம்ஹா
நரசிம்ஹ  லஷ்மி நாரசிம்ஹா
நரசக பஹூமுக ஆ ஆ....நாரசிம்ஹா ஓ
நரகாந்தக ஜெய் ஜெய் நாரசிம்ஹ...(நக)

நமோ நமோ புண்டரீக நரசிம்ஹாஓ
நமித சுராசுர நாரசிம்ஹா
நமக சமக ஹித ஆ...நாரசிம்ஹா
நமுசி சூதன வந்த்ய நாரசிம்ஹா (நக)


நவரச அலங்கார  நரசிம்ஹா ஓ
நவநீத சோர ஸ்ரீ  நாரசிம்ஹா
நவகுணி வேங்கட ஆ...நாரசிம்ஹாஓ
நவமூர்தி மண்டெமு நாரசிம்ஹா  (நவ)




94.நாராயணாய நமோ நமோ  நானாத்மனே நமோ நமோ
ஈரசனலனே எவ்வரு தலசின இஹபர மந்த்ரமுலிந்தரிகி (நாரா)


கோவிந்தாய நமோ நமோ  கோபாலாய நமோ நமோ
பாவஜ குரவே நமோ நமோ  ப்ரணவாத்மனே நமோ நமோ
தேவேஸாயா நமோ நமோ திவ்யகுணாயா நமோ நமோ
ஈவரு சலனே எவ்வரு தலசின இஹபர மந்த்ரமுலிந்தரிகி (நாராயணா)


தாமோதராய நாமோ நமோ  தரணீசாயா நமோ நமோ
ஸ்ரீ மஹிளாபதியே நமோ நமோ சிஷ்ட ரஷனே நமோ நமோ
வாமனாய தே நமோ நமோ வனஜாஷாயா நமோ நமோ
ஈமேரலனே  எவ்வரு தலசின இஹபர மந்த்ரமுலிந்தரிகி (நாரா)


பரிபூர்ணாயா நமோ நமோ  ப்ரணவக்ராயா நமோ நமோ
சிரந்தனா ஸ்ரீ வேங்கட நாயக சேஷசாயினே நமோ நமோ
நரக் த்வம்சே நமோ நமோ நரசிம்ஹாயா நமோ நமோ
இரவுக நீ கதி எவ்வரு தலசின இஹபர மந்த்ரமு லிந்தரிகி  (நாரா)




95.நீதுமஹிம பொகடன தரமா--ராமாநித்ய சுகதா

மோத ஹ்ருதய---ஸாமவேத ரூபமய
நாத ஸ்வரூபனே  நாதரிஞ்சு நிக   (நீது)

ஷீர சயன ஹரி கேச ஸ்ருசதன
பூபாரமு தீர்ச்சுட கோரு தேவருலகு

கோர ராவண ஸம்ஹாரமு செயுட
ஸ்ரீ ரகு குலமுன ஷீரமுகா புட்டின  (நீது)





96.ராம நாம பயஸக்கெ  க்ருஷ்ண நாம சக்கரெ
விடல நாம துப்பா பெரசி  பாய சப்பரி சிரோ

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லவிபிசி
சுமன  சஜ்ஜிகெ  தெகெது ஷாமி கேய மாடிரோ   (ராம)


ஹ்ருதய வெம்ப பாத்ர தல்லி  பாவ வெம்ப யெசர நிக்கி
புத்தி பாக மாடி அனிருத்த ஹரிய நெனயீரோ

ஆனந்தா நந்த நிந்த  தேகு பந்த வெரடு
ஆனந்த மூருதி புரந்தர விடலன நெனயிரோ  (ராம)



97.கல்யாணம் கல்யாணம் திருவேங்கடத்தில்
நடந்த  கல்யாணம்


நாதஸ்வர மேளம் வைத்து வேதங்கள் புராணம் வைத்து
நாத பரி வாரம் வைத்த கல்யாணம்

கோலமணி மார்பனுக்கு கோபுரத்து பறவைகளும்
கூடி நின்று வாழ்த்துரைத்த கல்யாணம்  (கல்யாணம்)

பொன்பதித்த ஊஞ்சலிலும் பூவிரித்த மஞ்சத்திலும்
கண்பதித்து ஆட வந்த கல்யாணம்
செங்கமலத் தாய் கழுத்தில் ஸ்ரீநிவாஸன் திருக்கரத்தால்
தங்க மணி மாலையிட்ட கல்யாணம்  (கல்யாணம்)

மங்கை அலமேலு பக்கம் மன்னன் திரு வேங்கடத்தான்
தங்கி நின்று வாழ்த்துரைத்த கல்யாணம்
தென்குமரி தானம் முதல் திருவேங்கடம் வரையில்
வந்து மக்கள் வாழ்த்துரைத்த கல்யாணம்  (கல்யாணம்)



98.சின்ன  சின்ன  மாயக் கண்ணன்
செய்த  லீலை  கேட்க  நீங்கள்
பக்தியோடும்  ஸ்ரத்தையோடும்
இங்கு  வாருங்கள்

அன்ன நடையிட்டு   அவன்
வெண்ணை  தனை  தின்ற கதை
சொல்லிடுவேன்  கேட்க  நீங்கள்
ஓடி  வாருங்கள்

மண்னதனை  தின்ற அவன்
வாயதினில்  விண் அதனை
கண்ட அவன்  தாயின் நிலை
எண்ணி  பாருங்கள்...(சின்ன)

கொல்ல வந்த  அசுரர்களை
சின்னஞ்சிறு  கைகளினால்
கொன்றழித்த  சின்ன கண்ணன்
பேரை  சொல்லுங்கள்

கோபிகளின் உடை  மறைத்து
குடங்களையும்   உடைத்த   அந்த
குழந்தை  கண்ணன் பேரை  சொல்லி
ஆடி  மகிழுங்கள்  (சின்ன)

த்ரெள பதிக்கு சேலை  தந்து
பெண்குலத்தின்  மானம்  காத்த
உத்தமனைக் கொஞ்ச  நேரம்
எண்ணி  பாருங்கள்

போர் மறுத்த  பார்த்தனுக்கு
புத்தி  சொல்லி  கீதை  தந்த
அச்சுதனை  பாடிடுவோம்
ஓடி  வாருங்கள்    (சின்ன)









99.நவநீத  கண்/ண/னே   ரா/தா/ மோஹனனே
லாவண்யனே  கண்ணா  கோபாலனே

பவ வினையால் பிறந்து  தவமதையே  மறந்து
எவன் எனவே  தெரியா  இருள் மனப்  போக்கருளும்

இரவில்  உதித்தாய்  சிறை  தவிர்த்தாய்  மானிட
குறை  பொறுப்பாய்   கண்ணா  யாதவ
குலமணியே  மாதவா....  (நவ நீத)





100.யசோத நந்தன யதுகுல திலகா
யாதவ வம்ஸா மாம்பாஹி

ராதாலோலா  ராஜீவ நயனா
ரமணீய காத்ரா  மாம்பாஹி

கோடி வல்லப கோகுல நாதா
கோவர்த்தன தர மாம்பாஹி
கம்ஸ ஸேதன காளிங்க மர்த்தன
கருணா ஸாகர மாம்பாஹி


பாண்டவ மித்ர பரம பவித்ர
பங்கஜ நேத்ர  மாம்பாஹி
மாயா மாதவ மானவ ரஷக
மதுரா நாத மாம்பாஹி