Saturday, November 26, 2011

PRIVACY-Read the 10 ways

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.
www.friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil.com
to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9. Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

10.'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It’s available free of cost at "Adyar
Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone

Privacy--நான் ரசித்த வைரமுத்துவின் வைரவரிகள்....


நோய்:

நோய் என்பதொரு கொடை. தறிகெட்டோடும்

வாழ்க்கையில் அது ஒரு மெல்லிய வேகத்தடை.

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும்

உறுப்புக்களின் அருமையை உணர்த்துவதும்

நேற்றையும் இன்றையும் நேசிக்க வைப்பதும்

தன்னை சார்ந்தவர் பற்றி யோசிக்க வைப்பதும்

ஒரு நிமிட சொட்டின் விலை என்ன

என்று நிறுத்துச் சொல்வதும்-செலுத்தப்படாத

அன்பை செலுத்தச் செய்வதும்

திமிர் கொண்டோடும் தேகத்தை ஞானப் பாதைக்கு

அழைத்து வருவதுவும்

கடந்த காலத் தவறுகளை எண்ணி கடைவிழியில்

நீரொழுக வைப்பதும் நோய் தான்

ஆகவே! உடம்பே! அவ்வப்போது கொஞ்சம் நோய் பெறுக..


நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம்.ஆனால்

நோயும் ஒரு செல்வமென்று பட்டுத் தெளி மனமே...
 

privacy--children's page


Kindness  in  words     creates   confidence…
Kindness  in  thinking   creates   profoundness…
Kindness  in  giving      creates     Love…        

Friday, November 25, 2011

PRIVACY-FUN- ONLY-FUN

PRIVACY-ஸ்டீவ்ஜாப்ஸ்,


ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம்"--மாத்தி யோசி' (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற் 
 என்பதுதான்இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து 

உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக 

நேரிட்டபோதும், என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன 

என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது 

என்றால், அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் 

கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.
வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர் 

 ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர், தனியே நெக்ஸ்ட் என்ற 

கணினி நிறுவனத்தைத் தொடங்கினார்.




 பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி, பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி 

நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான

பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ்.

 மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்து, சரிவில் இருந்த நிறுவனத்தை 
நிமிர்த்திக் காட்டியவர்.
கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை 

அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் 

தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த

பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் 

ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின்

பங்குவிலை 50டாலராகத்தான் இருந்தது. -பாட்,  

-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய 

பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது


தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் 

சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே 

அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால், ஸ்டீவ் 


ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்' என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவி' என்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.
"அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!'என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.
அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்து,ஆற்றல், அறிவு, எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!