Thursday, November 17, 2011

PRIVACY-Children’s page






ஓ நீ பாலமுருகன் 
இல்லையா? பால் முருகனா? பால்
விளையாட கிளம்பி விட்டாயா.....
ஐயோ,இந்த அம்மா ஆபீஸ் போற அவசரத்தில் பால், தயிர், தோசை மாவு, போன்றவற்றை வைப்பது போல என்னையும் ஃப்ரிஜ் யில் வைத்து விட்டார்களே!!!!!!!!!!!!!!!!!!!

தம்பி , இது   புல்லாங்க்குழல். இதில்  இருந்து  வரும்  ஓசையே  நாதம்  எனப்படும் .இது போல்  நாதஸ்வரம் , மத்தளம் ,போன்ற  கருவியிலிருந்தும், நாதம்  வெளிப்படும் .
நமது வாத்தியங்கள்  என்னென்ன  தெரியுமா அன்பு, ஆசை, கனவு, லச்சியம் , திறமை , துடிப்பு , மகிழ்ச்சி, ஆகியவை.
இவற்றை நாம்  சரியான நேரத்தில் , சரியான படி வாசித்து  வாழ்க்கை என்ற   ஓர் " இசை  கச்சேரி'ஐ" symphony "   நிர்ணயிப்போம் .


No comments:

Post a Comment