Saturday, November 19, 2011

PRIVACY-கவலையைப் பற்றிய சில அடிப்படை உண்மைகள்;


கவலைப்படும் போது நம்மை அறியாமல் ந்ம் மனத்தில் ஒரு திகில் தோன்றி விடுகிறது,இந்த திகில் தான் நோய்கள் ஏற்படவும், ஏற்கனவே உள்ள நோய்கள் கடுமையாகவும் காரணம்.

வாழ்க்கையின் முதல் விரோதி கவலை எந்த காரணம் கொண்டும் கவலையை அண்ட விடாதீர்கள்.
சரி எப்படி அண்ட விடாமல் இருப்பது. தொடர்ந்து நான் எழுதும் ஃப்ளாக் கைப் படியுங்கள்.

No comments:

Post a Comment