Saturday, November 19, 2011

PRIVACY-கவலை,கவலை,கவலை.


ஏட்டுச் சுரைக்காய்- கறிக்கு உதவாது.----ஏட்டில் எழுதப் 
பட்ட சுரைக்காயைப் பார்த்து ரசிப்பதோடு நின்று விடாமல்
அதைப் பயிராக்கி. காய்த்த பின் பறித்து சமைக்கும் போது
தான் கறிக்கு உதவும்.எனவே,தொடர்ந்து நான் எழுத
இருக்கும் கவலை என்ற ஃப்ளாக்கில் சொல்லப் பட்ட
விஷயங்களை ரசித்து படித்து, படித்தவற்றை சிந்தித்து சீர்
தூக்கிப் பார்த்து,நடைமுறைப் படுத்தினால் பயன் நிச்சயம்
கிடைக்கும்.

No comments:

Post a Comment