Sunday, August 12, 2012

en ninaivugalin e -pathivu 2005 க்குப் பின் நடந்த நிகழ்வுகள்












ராஜி வீட்டு கிரகப்பிரவேசம்

நன்றாக நடந்தது...என்னால் தான் முழுமையாக ஈடுபட முடியவில்லை.எல்லாம் இறைவன் செயல்...

தன்வீன் பெயர் விடும் விழா
சிறப்பாக நடந்தது..பாட்டு மாமி என்ன தவம் செய்தனை பாடலை பாடினார்கள்..என்ன தவம் செய்தனை ராஜி என்று...
மணி நிச்சய தார்த்தம்
நன்றாக நடந்தது..எல்லாரும் வந்து சிறப்பித்தார்கள் ..கடவுளுக்கு நன்றி
மணி திருமணம்
நன்றாகநடந்தது. என்னால் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை..என்ன செய்ய ..எல்லாம் அவன் செயல்
தன்வீன் முதல் பிறந்த நாள்   
சென்னையிலேயே நடந்தது..நன்றி
ஈஷாந்த்  பெயர் விடும் விழா
நன்றாக நடந்தது..இறைவனுக்கு நன்றி

ஈஷாந்த் பிறந்த நாள் விழா
சென்னையிலேயே நடந்தது..திருச்செந்தூர் செல்ல எனக்கு மனது கஷ்டமாக இருந்தது..
மணி வீட்டு கிரகப்பிரவேசம்
நன்றாக நடந்தது..என்னை கவனிக்க முடியாமல் இரண்டாவது மாடி என கவலை....வாழ்க்கையை கழிக்க ஏதாவது கவலை வேண்டுமல்லவா
பிரேம் திருமணம்
நினைத்தமாதிரி நன்றாக நடந்தது..கடவுளுக்கு நன்றி..
பிரேம் வீட்டு கிரகப்பிரவேசம்
நன்றாக நடந்தது...என்னை சாப்பிட்டாயா என கேட்க ஆளில்லாமல்
முகிலன் பெயர் விடும் விழா 
நன்றாக நடந்தது..

No comments:

Post a Comment