Sunday, August 12, 2012

en ninaivugalin e -pathivu --achcham,madam,naanam,payarpu

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?
-----------------------------------------------------

அச்சம்
----------

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.

மடம்
----------
தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.

நாணம்
----------
சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.

பயிர்ப்பு
----------
தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

No comments:

Post a Comment