Tuesday, July 24, 2012

en ninaivugalin e -pathivu -story

ஒரு ஆமை வேடன் ஒருவன் பிடித்தான். ஆமைக்கு சாவு பயம் வந்தது.அவன் அதை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீர் பாத்திரத்தில் போட்டான்.ஆமை சந்தோஷமடைந்தது.ஆஹா ..வேடன் நம்மை காப்பாற்றி விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தது. வேடன் அந்த பாத்திரத்திற்கு அடியில் நெருப்பு வைத்தான்.தண்ணீர் லேசாக சூடானதும் ஆமை மகிழ்ந்தது, ஆஹா.. தண்ணீ நல்லா வெதுவெதுப்பாக இருக்கு என்று ..

பிறகு..உம் இப்படி தான் தான் பலியாகப் போவது தெரியாமல் சில மனிதர்களும் இப்படி அர்ப சந்தோஷத்தில் இருப்பர்

No comments:

Post a Comment