Tuesday, January 17, 2012

privacy-pongal


இப்போது வீட்டிற்கு ஒரு குழந்தை இரு குழந்தை என இருப்பதாலே மாமா,அத்தை.சித்தி,சித்தப்பா,உறவு முறைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருது.இருந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு இந்த சீர் சம்பிரதாயத்தையும்,அதன் சந்தோஷத்தையும்,சொல்லிக் கொடுத்து. தலைமுறை தாண்டியும்,பொங்கல் சீரை தழைக்க வைக்க வேண்டும்.
என்ன நண்பர்களே பொங்கல் சீர் கொடுக்க இல்லை வாங்க கிளம்பிவிட்டீர்கள் தானே?

தமிழன்னை புகழ் பாடி தரணியெல்லாம் வெற்றி கொள்ள பொங்குக பொங்கல்

No comments:

Post a Comment