Saturday, October 29, 2011

PRIVACY-நான் அறிந்தவை

                                                            நான் அறிந்தவை 


நான் எவ்வளவு அன்பு செலுத்துகிறானோ அதன் அடிப்படையில் தான் என் 

வாழ்க்கையின் வெற்றி உள்ளது .

            துன்பங்கள் , துயரங்கள் , சவால்கள் , சோதனைகள் , எல்லாம் கடவுள்   

 நான் வளர்வதற்கு வழங்கும் கொடைகள்.

                  வாழ்கையை ஒரு கொடையாக அன்பு செய்வதற்காக , கற்று 

கொள்கிற ஒன்றாக பார்கிறேன் .

                                                     என்னுடைய கொள்கைகளை ஒரு போதும் விட்டு 

கொடுக்க மாட்டேன் .

                                          நான் தவறு செய்யும் போது தவற்றை ஏற்றுக் கொள்ளும் 

பாதுகாப்பு உணர்வும் , தவற்றை திருத்தி கொள்கிற தன்னம்பிக்கை உணர்வும் ,

 எனக்கு உண்டு .

                                         என்னுடைய செயல்களை பிறர் ஏற்றுகொள்ளாத  

போதும் , அதை பற்றி குற்ற உணர்வோ , வருத்தமோ இன்றி என்னுடைய 

மனசாட்சி படிநடப்பேன் .

No comments:

Post a Comment