Tuesday, October 25, 2011

PRIVACY-தீபாவளி


                                                            தீபாவளி   


சில  நிமிட்களில்  வெடித்தும்  எரிந்தும்  கரைக்கும்  பணத்தை  ஆதரவற்றோர் 

இல்லங்களுக்கோ  இல்லாத  ஏழைகளுக்கோ   வழங்கிவிடுங்கள் .


பலகாரங்களை  உங்களுக்கு  அறிமுகம்  இல்லாதவர்களுடன்  பகிர்த்து  

சாப்பிடுங்கள் .


டிவி  ஐ  நிறுத்தி  விட்டு   பிள்ளைகளுடன்  முழு  நேரமும்  பேசுங்கள் .

தீபாவளி  என்றாலே  சுற்று புரத்தை  மாசு படுத்துவது  என  நினைக்காதிர்கள் 

 தீபாவளி  நாள்  உறவுகளை  பலப்படுத்தும்  நாளாக  இருக்கட்டும் .


குடும்பத்தோடு  தீபாவளி  நாள்   அன்று   ஒரு  அனாதை  இல்லங்களுக்கு  போகலாம் .

No comments:

Post a Comment