Friday, October 28, 2011

PRIVACY-அன்பு

                                                                 அன்பு 


ஒருவரை  பற்றி  பல மணி நேரம் பேசுவது அன்பு  அல்ல . அந்த ஒருவரை  வேறு 

யாருக்காகவும் விட்டு கொடுக்காமல்  பேசுவது  தான் உண்மையான  அன்பு .அன்பின்  வலியது  உயிர்நிலை. என்றார்  திருவள்ளுவர் .அன்பு செய்வதே  உடம்பு  எடுததன் பயனாகும் .என்று  குறள்  கூறுகிறது .
   குடும்பத்தில்  அரும்பி  சமுதாயத்தில் மலர்ந்து  உலக  அளவில்  கனிய  வேண்டியது  அன்பு.

அன்பை  ஆன்மநேயம் , மனித நேயம்  என  பெயரிட்டு  அழைத்தனர்  பெரியோர் .
எத்துணையும்  பேதமுறாது , எவ்வுயிரும்  தம்முயிர் போல  எண்ண வேண்டும் .
என மானிடசமுதாயத் திற்கு   அறிவுறுத்துகிறார்   அருட்ப்ரகாச இராமலிங்க 
வள்ளலார் .இறைவனை துதிக்கும்போது  " அப்பா  நான் வேண்டுதல்  கேட்டருள்  புரிதல் வேண்டும். ஆருயிர் கெல்லாம்  நான் அன்பு  செய்தல் வேண்டும்  என்றார்.
                                      மனிதர்களிடம்  மட்டு மல்லாமல்   பிராணிகளிடமும்  அன்பு 

பாராட்டல்  அவசியம்   என்பதை  குழந்தைகள்  கூட அறிந்து   கொள்ளும்  படி 
பாடினார்  பாரதி .

                                 "வண்டி  இழுக்கும்  நல்ல குதிரை 

                                  நெல்லு  வயலை  உழுது  வரும்  மாடு 

                                    அண்டி  பிழைக்கும்  நம்மை  ஆடு 

                                    இவை  ஆதரிக்க  வேண்டுமடி  பாப்பா .


    இயந்திர  கெதியில்   போயிக் கொண்டிருக்கும்  இன்றேய உலகில்  மனிதர்கள்

 அன்பு  என்ற அருந்தவ  சொல்லையே  மறந்து விட்டார்கள் .


To  love is nothing.
To be loved is something.
To love and be loved is every thing.


Love will die,If held too tightly...
Love will fly ,If held too lightly.

If u love something.,u set it free.
If it comes back to u, it is your's.


No comments:

Post a Comment