Friday, November 20, 2020

Enninaivugalin epathivu..tamil bharathidhasan

 ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்

             முன்னேற்றம்  ஒவ்வொன்றும் 
                       உன் முன்  னேற்றம்

கண்டறிவாய் எழுந்திரு நீ
               இளந்தமிழா கண் விழிப்பாய்
                         இறந்தொ  ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை                   பழம்பெருமை அனைத்தையும் நீ
                           படைப்பாய் இந்நாள்

தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
             துறைதோறும் துறைதோறும்
                               துடித்தெ  ழுந்தே!"


நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் பாவேந்தருடையது.
எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும் என்பதே உண்மை

No comments:

Post a Comment