Sunday, November 6, 2011

PRIVACY-my talk


 கீழே சேறு
மேலே பாசி
தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்
ஆனாலும் ......
தண்ணீர்த் தீயாய் பூத்திருக்கும்
தாமரைக்கு தான்
என்னவொரு செளந்தரியம்!!!!!கம்பீரம்!!!!
தாமரை சொன்னது,
சார்பால் பெருமை பெறுவது எளிது,
சார்புக்கு பெருமை தருவதே பெரிது!!!

No comments:

Post a Comment