Friday, January 22, 2016

enninaivugalin e pathivu--new geetha upathesam

எது  சேர்  செய்யப் பட்டதோ  அது   நன்றாகவே  சேர்செய்யப் பட்டது,
எது  சேர்  செய்யப் படுகிறதோ  அது   நன்றாகவே    சேர்செய்யப்  படுகிறது,
எது  சேர்  செய்யப்  பட இருக்கிறதோ  அதுவும்  நன்றாகவே  சேர்செய்யப்  படும்..

உன்னுடையது  எதை இழந்தாய் ?
எதற்காக நீ  அழுகிறாய்?
எதை நீயாக (சொந்தமாக) பதிவு செய்தாய் ,அதை நீ  இழப்பதற்கு
எதை நீயாக (சொந்தமாக) பதிவு செய்தாய் ,அதை நீ  வீணாகுவதற்கு
எந்த பதிவை நீ எடுத்துக் கொண்டாயோ ,அது  இங்கிருந்து எடுக்கப் பட்டது ....
எந்த  பதிவை  நீ  கொடுத்தாயோ  அது  இங்கேயே  கொடுக்கப் படுகிறது .

எந்த பதிவு  இன்று  உன்னுடையதோ  அது நாளை  மற்றொருவருடையதாகும் .
மற்றொரு நாள்  அது  வேறொருவருடையதாகும் ..
இந்த  மாற்றம்  உலக  (பேஸ்  புக்) நியதியாகும் ...

No comments:

Post a Comment