Saturday, January 25, 2014

enninaivugalin e pathivu story

தன் வாழ்க்கை   மட்டும்  தான்  துன்பம்   நிறைந்து   இருப்பதாக  சமையல்கார  தந்தையிடம்   குறைபட்டு   கொண்டாள்  மகள் .

...
அதற்கு  சமையல்கார  தந்தை   ஒரு பானையில்  கேரட்டும்   தண்ணிரும் ,இரண்டாவது   பானையில்  முட்டையும்  தண்ணீ ரும்,   மூன்ரவது  பானையில்  காப்பி கொட்டையும்  தண்ணீ ரும் போட்டு  கொதிக்க  வைத்தார் ...

தண்ணீர்  கொதித்தவுடன்  கேரட்  பலமிழந்து  மிருதுவாகி  விட்டது .....

தண்ணீர்    கொதித்தவுடன்  முட்டை  உள்ளே   திரவ  வடிவத்தில்  உடைந்து  விடுவது போல  இருந்த  பகுதி  கெட்டியாகி  விட்டது ....

தண்ணீர்    கொதித்தவுடன்   காப்பிக்கொட்டை  தண்ணீரை யே   மாற்றி  சுவையாகி   விட்டது .....


பார்   மகளே  நீயும்  காப்பிக்கொட்டை  போல   உனக்கு  துன்பம்  வரும்  போது   உன்னையும்  உன்னை  சுற்றி  இருக்கும்  சூழ் நிலையையும்  மேலானவையாக   ஆக்கி கொள்ள வேண்டும் ...

என்று  அறிவுரை   கூ றினார் ...... 



No comments:

Post a Comment