Monday, July 2, 2012

en ninaivugalin e -pathivu --thaththuvangal

நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது
இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர் - மகாகவி காளிதாசர்.

No comments:

Post a Comment