Thursday, May 31, 2012

en ninaivugalin e -pathivu privacy--1.6.2012

இறைவன் உடைந்தவைகளை,மிகவும் அழகாகப் பயன்படுத்துகிறான்....

உடைந்த மேகம், நல்ல மழையைத் தருகிறது.
உடைந்த நிலம், செழுமையான வயலாகிறது.
உடைந்த கதிர், நல்ல விதையைத் தருகிறது.
உடைந்த விதை, நல்ல செடியைத் தருகிறது.

பொறுக்க முடியாத வேதனையில், நீ உடைந்து போகும் போது,
வேறு ஏதோ ஒரு பெரிய சாதனைக்காக
உன்னை கடவுள் பயன்படுத்திக் கொள்ளப் போகிறான்
என்பதை கருத்தில் கொள்.

No comments:

Post a Comment