Tuesday, October 29, 2013

enninaivugalin e-pathivu

இங்கிதமாய் வாழ்ந்தும்
                           இனிமையாய் வாழ முடியவில்லையே

விட்டுக் கொடுத்து வாழ்ந்தும்
                                          விருப்பமாய் வாழ முடியவில்லையே

பொறுமையாய் வாழ்ந்தும்
                                போராடாமல் வாழ முடியவில்லையே

சிந்தித்து வாழ்ந்தும்
                    சிறப்பாய் வாழ முடியவில்லையே

வாழ முடியா வாழ்க்கை வாழ்ந்தும்
............................................................முடியவில்லையே

No comments:

Post a Comment